இன்றைய செய்திகள்

Tamil News articles

  யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்தியத் தூதுவரும், தூதரக உயர் அதிகாரிகளின் குழுவும் அங்கு முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மக்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய...

Read more

  சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள உறும்கி நகரில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் 1,434 பேர் இதுவரை கைது செய்யப்பட்டும் உள்ளனர்.இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின்...

Read more

  எமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள்? இது அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை. எனவே, உடனடியாக அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில்...

Read more

  வடக்கில் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்றும், படையினரும் பொலிஸாருமே அங்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான...

Read more

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                         இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், வடபகுதி மக்கள் வேண்டுவது உண்மையான வசந்தமேயன்றி முகவராட்சியல்ல. யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவிவரும் தள நிலைபற்றி நான்  அறிந்;தவற்றையும், பிறர் கூறக் கேட்டவற்றையும் இச்சந்தர்ப்பத்தில் சுயாதீனமாகக்...

Read more

  13வது திருத்தம் அமுல்படுத்தப்படாது எனவும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறினார். “அவ்வாறான உறுதிமொழி வழங்கப்பட்டிருக்காவிட்டால் தமது...

Read more

  ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெற்ற பின்னரே இனப்பிரச்சினைக்கு இறுதி அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   சஷ்டி அடிப்படையில் தீர்வொன்று முன்வைக்கப்படுமெனக் கூறப்படும் கருத்துக்களை மறுத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,...

Read more

  இலங்கையில் "மதுவுக்கு முற்றுப் புள்ளி' (மத்தட்ட தித்த) என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி அதனை முன்னெடுக்க படாதபாடுபட்டு வரும் நிலையில் இலங்கை "குடிமகன்' களின் தாக சாந்திக்காக இறுக்குமதி செயப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட குடிவகைகளின் அளவு வருடத்துக்கு...

Read more
Page 1040 of 1266 1 1,039 1,040 1,041 1,266