இன்றைய செய்திகள்

Tamil News articles

  வவுனியாவில் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்களை முற்றாக கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எல்.ஜி.குலரட்ண தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நேற்று...

Read more

  இந்தியாவில் பரஸ்பர சம்மதத்துடன் ஒரு பால் உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு்ள்ளது. இது தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு...

Read more

  தற்கால ஈழத் தமிழ் கவிஞர்களில், மிகமுக்கிய ஒருவரான கவிஞர் முருகையன் அவர்களின் பிரிவின்பால்,அவரின் நினைவை பகிரும் முகமாக,  வாழ்வும் நினைவும் :  முருகையன் நினைவுப் பகிர்வு.                            யூலை -11 . 2009 .மாலை 5:30                            JULY,...

Read more

  செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் உள்ள இடை வெளியை அதிகரிக்கும் பொருளாதார அமைப்பை புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தை மேற்பார்வையிடு வது டன் பொதுவான மக்கள் நன்மைக்காக உழைக்கும் “உண்மையான உலக அரசியல் அதிகாரத்தை” நிறுவ வேண்டுமென்று போப் 16வது பெனடிக்ட் அறைகூவல்...

Read more

நோர்வேயின் அனுசரணையுடன் பிலிப்பைன்ஸ் அரசு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சமாதானப் பேசுவார்த்தை நடாத்துவதற்குச் சம்மதித்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கெரில்லாப் படையைக் கொண்ட பிலிப்பைன்ஸ் புதிய மக்கள் இராணுவம் ஆசியாவின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கம்யூனிச இராணுவமாகக்...

Read more

நக்ஸலைட்டுகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் கூறினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியது: எந்தவொரு கம்யூனிஸ்ட் சார்ந்த இயக்கத்துடனும் மத்திய...

Read more

வட கொரியாவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் கணணி உள்ளீட்டாளர்களால், நடத்தப்பட்ட தாக்குதலில் அமரிக்க வெள்ளை மாளிகை, பென்டகன், தகவற் தொழில் நுட்ப அமைப்பு, பங்குச் சந்தை அலுவலகம் போன்றன கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. தவிர, தென் கொரிய அரசிற்குச்...

Read more

  யுத்தச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாக வவுனியா பொது வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர் மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்துள்ளார். காய்ச்சல், தலையிடி, வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் வவுனியா...

Read more
Page 1039 of 1266 1 1,038 1,039 1,040 1,266