வவுனியாவில் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்களை முற்றாக கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எல்.ஜி.குலரட்ண தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நேற்று...
Read more







