இன்றைய செய்திகள்

Tamil News articles

வட இலங்கையின் வவுனியாவுக்கு அருகேயுள்ள செட்டிகுளத்தில் அடர்ந்த காடாக இருந்த நிலப்பகுதியில் வரிசையாக வெள்ளை, நீலநிறப் புள்ளிகள் இடப்பட்டிருந்த கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளனர்.இந்த முகாம்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்வு தண்ணீருக்காக வரிசையில் காத்திருந்து போராடுவதிலேயே ஆரம்பமாகிறது....

Read more

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                         இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், இடம் பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை இந் நாடு தனது கௌரவத்தையும், மதிப்பையும் பேணி காக்க வேண்டுமாயின் தங்களின் தலையீடு இக்கட்டத்தில் இன்றியமையாதது என்பதை தங்களை...

Read more

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், அரசின் திருமண உதவித் திட்டத்தைப் பெறும் பெண்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கப்படுவது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் மாநில அரசிடம் விளக்கம் கேட்க உள்ளது. பாரதீய ஜனதா கட்சி...

Read more

  வன்னியில் எமது உறவுகள் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்ட போதும் அம்மக்கள் இடம்பெயர்ந்து வந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களது அவலங்கள் குறித்தோ தேவைகள் குறித்தோ அக்கறை கொள்ளாமல் வெளிநாடுகளில் தங்களது குடும்பங்களை குடியேற்றி விட்டு...

Read more

    இந்து ராமுக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பிலான ஒரு பிரதிபலிப்பு:காலகண்டன்    இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான இந்து (The Hindu) பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பேட்டி கண்டிருந்தார்....

Read more

  ஐ.நா.:இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் அலுவலகங்களை மூடுமாறும் நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுமாறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் ஏனைய அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் ராஜபக்ஷ நிர்வாகம் உத்தரவுகளை வழங்கியிருக்கும் நிலையில், ஐ.நா.வும் அதனுடைய மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகமும் இதுவரை...

Read more

  மோதல் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்களை பொய் கூறுமாறு இலங்கை அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக த ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுதலை செய்யும் வரையில்  இலங்கையை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்...

Read more

  உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகவும் தவறான பிரசாரங்களைச் செய்ததாகவும் இலங்கை இராணுவத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் 5 தமிழ் டாக்டர்களும் நேற்று முன்தினம் கொழும்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு...

Read more
Page 1038 of 1266 1 1,037 1,038 1,039 1,266