தமிழ் மக்கள் இன்று பேரவலம் ஒன்றின் நடுவே சிக்குண்டு கிடக்கின்றனர். இந்த அவலம் எவ்வாறு நேர்ந்தது என்பதற்கான தெளிவான, நம்பகமான விடைகள் தேவைப்படுகின்றன. தமிழ் மக்கள் தமது உரிமைகட்கான போராட்டத்தைத் தொடர்வதானால் அதன் இலக்கும் அதற்கான...
Read moreதமிழ் மக்கள் இன்று பேரவலம் ஒன்றின் நடுவே சிக்குண்டு கிடக்கின்றனர். இந்த அவலம் எவ்வாறு நேர்ந்தது என்பதற்கான தெளிவான, நம்பகமான விடைகள் தேவைப்படுகின்றன. தமிழ் மக்கள் தமது உரிமைகட்கான போராட்டத்தைத் தொடர்வதானால் அதன் இலக்கும் அதற்கான...
Read moreவிடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் திட்டங்கள், ஆயுதக் கொள்வனவு விபரங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய கோப்புக்கள் சில மீட்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளாமுள்ளிக்குளம் பகுதியில் நிலத்தின்கீழ் புதைத்துவைக்கப்பட்டிருந்தே இந்தக் கோப்புக்கள் பொலிஸாரால்...
Read moreஅண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான...
Read moreஅழகான வாழ்க்கை என்ற இத்தாலியத் திரைப்படம் தடுத்துவைக்கப்பட்ட யூத மக்களின் மீதான சித்திரவதைகளை வெளிப்படுத்துகிறது. இதன் ஆங்கில வெளியீட்டின் இறுதிப்பாகம் இது.
Read moreபத்திரிகை பேரவைச் சட்டமூலத்தின் ஊடாக ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் தற்போது சட்டத்தரணிகளையும் ஒடுக்குவதற்கு முற்பட்டுள்ளதாக தேசிய சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அச் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அதன்...
Read moreஜெனீவாவுக்கான ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜெயதிலகவின் சேவை முடிவுக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக தயான் ஜெயதிலக நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு வருடகால சேவையைப் பூர்த்தி...
Read moreஹோண்டுராஸில் மீண்டும் ஸெலாயா ஆட்சியில் அமர்த்தப்படா விட்டால் லத்தீன் அமெரிக்கா முழுவதும் ராணுவ கலகங்கள் நடக்கும் அபாயம் ஏற்படும் என்று கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ எச்சரித்துள்ளார். தனது கட்டுரையில் காஸ்ட்ரோ, அமெரிக்காவின் ஆயுதப் படைகளால் ஹோண்டுராஸ்...
Read moreசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கான தனது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களை மூடிவிடத் தீர்மானித்திருந்தது. இதன் பிரகாரம் மட்டக்களப்பு,...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.