இன்றைய செய்திகள்

Tamil News articles

தேசிய பாடசாலைகளில், இராணுவம், காவல்துறை, வைத்தியர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை – அரசாங்கம்!

தேசிய பாடசாலைகளில் சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தினால் முன்னுரிமை வழங்கப்பட்டமை பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தற்போது, தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவது என்பது இயலாத நிலையில், சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு...

Read more
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடாவிட்டால், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது – சுமந்திரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 நாளன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்குகளைப் போடவேண்டுமெனவும், அவ்வாறு போடாதுவிட்டால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று...

Read more
முல்லைத்தீவில் கடற்படை முகாமமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க அரசு அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளான் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலாக 671 ஏக்கர் நிலப்பரப்பினை அபகரிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற...

Read more
மூதூரில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்களுக்குமிடையே முறுகல்!

மூதூர் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கு ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்று உரையாற்றியபோது அப்பிரதேச மக்களுக்கும் அவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டதுடன், மக்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டதால், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர். சம்பவம்...

Read more
கோத்தபாய ராஜபக்ஷவின் கையாளும், 116 பவுண் நகைக் கொள்ளையருமான விஜயகாந்த் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டி!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவுடன் சேர்ந்தியங்கியவரும், வீடு புகுந்து 116 பவுண் நகையைக் கொள்ளையடித்தவருமான விஜயகாந்த் என்பவர் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றார். 2013 யூலை மாதம்...

Read more
ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்துச் சங்கத்தின் வடபிராந்திய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு காணப்பட்டபோதிலும், அவர்கள் இதுவரை போராட்டத்தைக் கைவிடவில்லை. இச்சிக்கலை தீர்க்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடந்தது. இச்சந்திப்பில் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகளும் கொழும்பிலிருந்து...

Read more
வடக்கில் வாக்குச் சேர்க்கும் கட்சிகளின் வறுமை!

மக்கள் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வாக்குகளாக மாற்றுவது எவ்வாறு என்பதை மட்டுமே சிந்திக்கும் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் உலகம் முழுவதும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றன. மக்கள் புதிய வழிகளைத் தேடிக்கொள்கிறார்கள். நாற்பது ஆண்டுகால் போராட்ட வரலாற்றின் எச்சங்களைக்கூட அழிப்பதற்கான நிகழ்ழ்சி...

Read more
வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தத்தினால் பெரும் இழப்புகளைச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழில் மூலமே...

Read more
Page 103 of 1266 1 102 103 104 1,266