இன்றைய செய்திகள்

Tamil News articles

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல மறுத்துவருகின்றமையே பிரதான காரணமாக உள்ளது....

Read more
தேர்தலுக்காக அரசியலுக்குள் நுளைவதாகக் கூச்சமின்றி அறிவித்த ரஜனிகாந்

தென்னிந்தியாவில் 'பச்சைத் தமிழன்' எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் புதிய அரசியல் கோமாளியான ரஜனி காந்த் என்ற நடிகன் தான் 'அரசியலுக்கு' வந்து வாக்குக் கேட்கப் போவதாக அறிவித்துள்ளார். மூன்று வருடங்களின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் போது மட்டுமே அரசியலுக்குள்...

Read more
சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும்  காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக  அரசாங்கம்  அறிவித்திருந்தது. இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில்...

Read more
மக்கள் தொண்டர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு!

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ் அரசியல் வாதிகள் சிலருக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more
2018 புத்தாண்டுச் செய்தி…

உலகத்தை மீண்டும் ஒருமுறை இரத்தத்தால் குளிப்பாட்டிய கொடிய ஆண்டாக 2017 கடந்து போய்விட்டது. எங்கு பார்த்தாலும் யுத்த வெறி, கொலை, குண்டுத் தாக்குதல்கள் என்று அப்பாவி மக்கள் பலியெடுக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் பெயராலும், மனிதாபிமானத்தின் பெயராலும், மதங்களின் பெயராலும், அடையாளங்களின்...

Read more
குற்றச் செயல்களும் போலிஸ் படையும் இல்லாத அதிசய நகரம்!

மூவாயிரம் ஏக்கர் கூட்டுப்பண்ணை உற்பத்தியே நகரத்தின் பிரதான வருவாய். அங்குள்ள மக்கள் இந்தக் கூட்டுப்பண்ணையிலேயே வேலைசெய்கிறார்கள். 15 யூரோக்களை நகரசபைக்கு மாதவாடகையாக்ச் செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கு சில காலங்களில் வீடு உரித்தாகிவிடுகிறது.

Read more
ஊழல் பெருச்சாளிகள் ஊழலுக்கு எதிரான கேலிக்கூத்து : மருத்துவ கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

போலி நிபுணர் குழு அறிக்கையை மீளப் பெற்று இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசாங்கமே நீரில் கழிவு எண்ணெய் கலந்து இருப்பதை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில் முதலமைச்சர் நேர்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் தீர்வையும் வழங்குமாறு மத்திய அரசாங்கத்தின் மீது...

Read more
அரசாங்கத்தின் அழுத்தத்தினால் யாழில் பெயரின்றி இயங்கும் அம்மாச்சி உணவகம்!

வடமாகாணத்தைச்சேர்ந்த ஐந்து மாவட்டங்களிலும், தமிழர்களின் கலாச்சாரத்துடன் கூடிய உணவகமொன்று 'அம்மாச்சி' என்ற பெயருடன் வடமாகாண விவசாய அமைச்சினால் திறந்துவைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. குறித்த உணவகமானது, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில்...

Read more
Page 104 of 1266 1 103 104 105 1,266