இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அமெரிக்காவின் ஆசியுடன் இனக்கொலையாளி கோத்தாபய ராஜபக்ச தெரிவுசெய்யப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு தடவைகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கோத்தாவைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே...
Read more















