இன்றைய செய்திகள்

Tamil News articles

 போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியேற்றுவதைத் தாமதப்படுத்தி, அதற்குள் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் செயற்திட்டமொன்றைத் தயாரித்து வருவதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் பிரதேசங்களில் வீடுகளை நிர்மாணித்து, அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டமெனப் பெயரிட்டு...

Read more

  தமிழ் சூழலில் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்பும் தேவைக்குப் பல்கலைக்கழகத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம். எங்கள் கதவுகளை நாங்கள் திறந்தே விட்டுள்ளோம். நடைமுறை ரீதியாவும் யதார்த்த பூர்வமாகவும் மக்களின் தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். அவ்வாறு...

Read more

  இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துணிச்சலான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதே...

Read more

  இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் குறித்த கவலைகளை மீறி அந்நாட்டுக்கு 2.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் நியாயப்படுத்தியுள்ளது. இந்தக் கடன் இலங்கைக்கு வழங்கப்படாவிட்டால், அது ஏற்கனவே உள்ள தனது...

Read more

  "பிரபாகரன் நன்றாகவும் , பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் ,உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான  பழ.நெடுமாறன் தெரிவித்தார். அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள்...

Read more

  நடந்து முடிந்த யுத்தத்தின் போது தமிழமக்களுக்கு ஒரு அநிநீதி இழைக்கபட்டுள்தை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.ஆனால் அரசாங்கம் அதை யாழ்ப்பாணம் மாநகரசபை ,வவுனியா நகரசபை தேர்தலில் ஏதே ஒருவகையில் வெற்றிபெற்று நியாயபடுத்துவதற்க்காக முயற்சி செய்வதாக  தமிழ் ஈழ...

Read more

  மீண்டும் தூக்குத் தண்டனை முறையைக் கொண்டு வருவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது . அதிகரிக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இவ்வாறுபரிசீலிக்கப்படுவதாக அது கூறுகிறது.  இதுகுறித்து இலங்கை சட்ட மறு சீரமைப்பு அமைச்சர் மிலிந்தா மொரகொடா...

Read more

            வவுனியா முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதில் உறுதியான திட்டமொன்று இல்லையென்பதை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வெளிக்காட்டி வருகின்றது. முகாம்களில் உள்ள மக்கள் 180 நாட்களுக்குள் மீள் குடியமர்த்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என இந்திய...

Read more
Page 1029 of 1266 1 1,028 1,029 1,030 1,266