இன்றைய செய்திகள்

Tamil News articles

  அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் ஏற்கெனவே நடந்து முடிந்த மாகாணசபைகளின் தேர்தல்களிலும் அரசாங்கத்தரப்பு அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டியிட அனுமதிக்கப்பட்டமை குறித்து நேற்று முன்தினம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில்...

Read more

  விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரையும் மற்றும் பலரையும் செங்கல்பட்டிலுள்ள முகாமில் இருந்து இந்தியா விடுதலை செய்யவுள்ளது. அடிப்படை வசதிகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒருவார காலத்திற்கும் அதிகமாக இந்த முகாமில் உண்ணாவிரதம் இருந்ததை...

Read more

 "பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை" என இந்தியாவில் இருந்து வெளிவரும் 'டெக்கான் குரோனிக்கல்' நாளேட்டுக்கு அளித்துள்ள...

Read more

           பல வருடங்களாக இயங்கிவந்த அரசியல் உள்ளிட்ட செய்தித் தளமான 'ஸ்ரீலங்கா கார்டியன்" என்ற இணையத்தளத்தை இலங்கையில் பார்வையிட இலங்கை அரசாங்கம் நேற்று முதல் தடைசெய்துள்ளது.     போர் நடைபெற்ற போது, இலங்கை அரசாங்கத்திற்கு...

Read more

  வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக் களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி யாக உள்ளது. சுமார் 3 இலட்சம் வரையான மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக அரசாங்கம் கடைப்...

Read more

அறிமுகம் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், பாரம்பரீயமும் பேசி தனது மொழியை...

Read more

  யுத்தம் காரணமாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. இறுதி கட்டப் போரின் போது இவ்வருடம் மார்ச் மாதம் முதல்...

Read more

ஐ.நா.: சர்வதேச நாணய நிதியம் தனது வெளிப்படைத் தன்மை குறித்து பேசும் போது, இலங்கையானது நாணய நிதியத்திடம் கடன்பெறும் நோக்கத்திற்கான இணக்கக் கடிதத்தை வெளியிட்டமை பற்றி பெருமையாகப் பேசுவதாகவும் அதேசமயம், 2.6 பில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக் கொள்வது...

Read more
Page 1028 of 1266 1 1,027 1,028 1,029 1,266