இன்றைய செய்திகள்

Tamil News articles

  சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்த அரசியல் கட்சிகளினது முன்மொழிவுகளும் கலந்துரையாடல்களும் ஆரம்பித்து 3 வருடங்களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற 128ஆவது கூட்டத்துடன் முடிவுக்கு வந்திருக்கின்றன. சர்வகட்சி பிரதிநிதிகள்...

Read more

பாராளுமன்றில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார். அரசியலில் பெண்களின் வாக்குரிமை என்ற தலைப்பில் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே சந்திரிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளில் பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம்...

Read more

மனித உடலிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அளவில் ஒளி வெளிவருவதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடலில் இருந்தும் மிகக் குறைந்த அளவு ஒளி வெளிவருகிறது. மனித உடலிலும் இதுபோன்ற ஒளிக் கதிர்கள் வந்து கொண்டு தான்...

Read more

  இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து இந்தியத் தலைமைத்துவத்திற்கு கிரமமாக அறிவித்து வருவதாகவும் அவை தொடர்பாக கலந்தாலோசனை நடத்துவதாகவும் தற்போதைய நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருப்பதாகவும் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார்....

Read more

 ஆப்ரிக்க துணைக்கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக  நவதானிய  அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் தொகை ஆண்டுக்கு 18 மில்லியன் அதிகரிக்கும் அதே நேரத்தில், நாட்டின் உணவுப்...

Read more

    ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க டேலவின் ஏற்பாட்டில் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து பால் குடிமறவாத இரு கொம்பன் யானைக் குட்டிகள் கடந்த சனிக்கிழமை அவற்றின் தாய் யானைகளிடம் இருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டு...

Read more

      இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ள இந்திய அதிகாரிகள் பின்னடித்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தூதுவர் அலோக் பிரசாத்தை, அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்பியழைக்க இந்திய வெளிவிவகார அமைச்சு...

Read more

  வடக்கு - கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றுக்கு சென்ற சிறீலங்கா அதிபரது மூத்த ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்ஷ, அதற்கான...

Read more
Page 1027 of 1266 1 1,026 1,027 1,028 1,266