இன்றைய செய்திகள்

Tamil News articles

  சகிப்புத் தன்மைக்கு விருது பெற்றவர் எனக் கூறிவரும் ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில காடையர்களால் யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி கட்சியின் வேட்பாளர்களது வெற்றியை சகித்துக்...

Read more

  செப்டம்பர் 11இல் இரட்டை கோபுரம் மீதான அல்கய்டாவின் தாக்குதலுக்கு முன்பு வரை அமெரிக்க அரசுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என எஃப்.பி.ஐ. முன்னாள் பணியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ.யில் துருக்கி மொழிபெயர்பாளராக...

Read more

  முகாம்களிலுள்ள மக்களை அரசாங்கம் திட்டமிட்டு அடைத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கும் சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதேவேளை, ஆட்கள்...

Read more

           இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கத்துடனான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருவதாகவும், தமிழ்க் கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் இதற்காகப் பெறப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக 'சிறிலங்கா கார்டியன்' என்ற...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அரசிடம் உறுதிப்படுத்தியமை தொடர்பான செய்தியை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார். எம்மைப் பொறுத்தவரை பொட்டுஅம்மான் இறந்து...

Read more

இந்திய இடதுசாரிகள் தன்னை ஒரு நண்பனாகப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவின் நோபல் விருது பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த் தியா சென் வேண்டுகோள் விடுத்தார். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இடதுசாரிகளின் நிலைபாட்டை அமர்த்தியா...

Read more

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பின்னர், ஆயுதங்களைக் கைவிட்ட தற்பொழுது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில்...

Read more
Page 1026 of 1266 1 1,025 1,026 1,027 1,266