இன்றைய செய்திகள்

Tamil News articles

  இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் முற்றி விட்டதனால் நாட்டை விட்டு வெளியேறி விட பொன்சேகா முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன....

Read more

புதிய ஜனநாயக கட்சி                       04-08-2009 ஊடகங்களுக்கான அறிக்கை             எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெற இருக்கும் யாழ்- மாநகரசபை, வவுனியா நகரசபை, ஊவா மாகாணசபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் மக்கள் எவருக்கு வாக்களித்தாலும் எவ்வித நன்மைகளும்...

Read more

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,    05.08.2009                         இலங்கை ஜனாதிபதி, மான்புமிகு ஜனாதிபதி அவர்களே! கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகன். முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன்....

Read more

  30 ஆண்டுகளின் பின்னர் நாடளாவிய குடித்தொகை மதிப்பீட்டை 25 நிர்வாக மாவட்டங்களிலும் மேற்கொள்ள ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. ""அடுத்த குடித்தொகை மதிப்பீடு 2011 இல் இடம்பெறும். அதற்காக இப்போது நாம் ஆயத்தமாகி விடுகிறோம்.இதற்கு எமக்கு நிதி தேவை' என்று...

Read more

இலங்கையின் வடகிழக்கு பகுதியில், பிரெஞ்சு நிவாரண உதவி அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மூன்று ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்க விசாரணைகள் தவறியிருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று இது குறித்து நடத்தப்பட வேண்டும் என்று...

Read more

இலங்கையும் இந்தியாவும் தமது நாடுகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அடக்குமுறை போராட்டத்தை மேற்கொள்வதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கடுமையாக இருநாடுகளையும் விமர்சித்துள்ளது.இந்த மாதிரியான அடக்குமுறைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு எதிர்ப்பதாகவும் அரசாங்கமானது...

Read more

   இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான, சீனன்குடாவில் உள்ள 100 எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் முனைப்புகாட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணெய்க் குதங்களை ஒப்பந்தமொன்றின் மூலம் 35 வருடங்களுக்கு குத்தகைக்குவிடுவதற்கு 2002ம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கம்...

Read more

    வவுனியா பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த வன்னிப் பிராந்தியத்தைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சிகளாகச் செயற்படும் அரச...

Read more
Page 1025 of 1266 1 1,024 1,025 1,026 1,266