இன்றைய செய்திகள்

Tamil News articles

  பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய தலைவராக பதவியேற்கவுள்ள ஜெனரல் சர் டேவிட் ரிச்சர்ட்ஸ் அவர்கள், ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் இன்னமும் 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியலாம் என தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆயுத்தாரிகளுக்கு எதிரான போர் வெற்றி பெறக்கூடிய ஒன்று தான்...

Read more

  விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறுகின்ற அரசாங்கம், மக்களை முட்கம்பி முகாம்களுக்குள் வைத்திருக்கும் இச்செய்கை அரச பயங்கரவாதம் இல்லையா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 'தாய் யானையிடம்...

Read more

      சோமாலியாவிலுள்ள போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதை எரித்திரியா நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கெதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமென அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.கென்ய தலைநகர் நைரோபியில் சோமாலிய ஜனாதிபதி ஷேய்க் ஷெரீப் ஷேய்க் அஹமட்டுடனான பேச்சுகளைத்...

Read more

  இலங்கை பிரச்சினை சம்பந்தமாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் இந்திய பிரதமர்   மன்மோகன்சிங் அவர்களை சந்தித்து ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து...

Read more

    புலிகளின் அமைப்பு இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல்மயப்பட்ட எதிர்ப்பியக்கமாக இருந்ததில்லை.பல்வேறு சூழ்நிலைகளில் இலங்கை அரசிற்கு எதிராக போராடிய ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தியும் வந்தனர். ஈழத் தமிழர் விடிவுக்கு தாங்களே ஏக போக உரிமை எடுத்துக்...

Read more

   த்திய அமெரிக்க நாடாப ஹோண்டுராசில் ராணுவப் புரட்சியால்  பதவியிலிருந்து இறக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட அதிபர் மனுவேல் ஸிலேயாவை மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் மருத்துவப் பணியாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்....

Read more

பாகிஸ்தானால் தேடப்பட்டுவந்த மிக முக்கிய நபர்களில் ஒருவரான தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டுள்ளமைக்கான தீவிர அறிகுறிகள் தென்படுகின்றன. பைத்துல்லா மெஹ்சுதின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள புலனாய்வுத் துறையினர் அதற்கான நேரடி ஆதாரங்களை திரட்டிவருவதாக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷாஹ்...

Read more

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சட்டம் காட்டுச் சட்டமாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் பாரிய சவாலாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ராஜகிரியவில்...

Read more
Page 1023 of 1266 1 1,022 1,023 1,024 1,266