இன்றைய செய்திகள்

Tamil News articles

  யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடந்து முடிந்துள்ள தேர்தலில் இருந்து தாங்கள் பாடம் படிப்பீர்கள் என்று நம்புகின்றோம். அந்த நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை வரைய விரும்பினோம். விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்னர், தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் வெற்றிடம்...

Read more

   யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல்-:தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறுகையில்;   இது பெரிய மோசடியான தேர்தலாக நடந்தேறியிருக்கிறது. பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்து குடாநாட்டிற்கு வருகைதந்த அமைச்சர்கள் மக்களை ஏமாற்றினர். இதற்காக இங்கு...

Read more

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிப் பெற்ற போதிலும் இதனை விட அதிக வெற்றியை பெறக் கூடிய சந்தர்ப்பம் இருந்தது. வவுனியா நகர சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியை பாரிய தோல்வி என தாம் நம்புவதாகவும் டக்ளஸ்...

Read more

    உள்நாட்டு யுத்தம், இயற்கை அழிவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இலங்கை கடந்த காலங்களில் அந்தச் சூழ்நிலைகளுக்கேற்ப நாட்டு மக்கள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்ததை நாம் அறிந்ததே. அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகள்...

Read more

  வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக செயற்படுவதற்கு கல்வியமைச்சின் செயலாளர் நியமித்த குழுவில் பெரும்பான்மையினத்தவர்கள் பெருமளவில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்கள் எவருமே நியமிக்கப்படாதது குறித்து தமிழ்க் கல்விமான்கள் சம்பந்தப்பட்டவர்களின்...

Read more

  விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் பிளாஸ்ரிக் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் 1991 இல் தாய்லாந்துக்குச் சென்று அங்கு திருமணம் செய்ததாக இராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பல வருடங்களாகப் பயங்கரவாதக்...

Read more

  யாழ்ப்பாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. 10602 வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனங்கள் உட்பட 13 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய மக்கள்...

Read more

  விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வழங்கியுள்ள தகவல்களின்படி விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள பிரதான தலைவர்களான விஸ்வநாதன் உருத்திரகுமார் மற்றும் இளயதம்பி ஆகியோரை சிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல...

Read more
Page 1022 of 1266 1 1,021 1,022 1,023 1,266