மியான்மர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ-க்கு ஒன்றரை ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்...
Read moreமியான்மர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ-க்கு ஒன்றரை ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்...
Read moreஅரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்திலுள்ள பிரிவுகளில் திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு சபைக்கு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்று புதன்கிழமை...
Read moreவிடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ரியூண் விடுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் விடுதியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்மநாதன், மலேசிய தலைநகர் கோலாம்பூரிலுள்ள ரியூண் விடுதியில் விடுதலைப்...
Read moreஇந்தியாவில் இன்னும் தனியார் முதலாளிகள் நுழையாத ஒரே துறையாக இராணுவத் துறை மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கான இராணுவத் தடவாளங்களை இந்தியாவின் டாடா நிறுவனமும், இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது....
Read more1078 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பன்றிக்காய்ச்சல் இந்தியாவை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நோய்க்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இதில்...
Read moreவிடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் தாய்லாந்து காவல்துறையினர் உத்தியோகபுர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. கே.பி.சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு,...
Read moreவவுனியா தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரமொன்றை சர்வதேச மன்னிப்புச் சபை தனது உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது. "முகாம்களைத் திறந்துவிடு" என்ற இந்தப் பிரசாரத்தை சபையின் பொதுச்செயலாளர் இரானி கான், சபையின்...
Read moreகாலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை . நேரம் : காலை 9 மணி. இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம், இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்) கொழும்பு 06. நோக்கங்கள் : இலங்கைத்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.