இன்றைய செய்திகள்

Tamil News articles

மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

Read more

  பிச்சைக் காரர்களின் புண்னை போன்று, இடம்பெயர்ந்தவர்களை காட்டிப் இரண்டு மாதங்கள் பிச்சை எடுத்த அரசாங்கம் இனியாவது அவர்களை, விடுவிக்க வேண்டும் என புதிய ஜாதிக ஹெல உறுமயவின் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். தமது பிள்ளை பலவந்தமாக பிடிங்கி...

Read more

    புதுதில்லி, ஆக. 17: நக்சலைட்டுகளை ஒடுக்க 2 அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை வெளியிட்டார்.  உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசும்போது அவர்,...

Read more

தமிழகத்தின் காலை நாளிதழ்களில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்கிற தொனியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. திமுகவின் நண்பனான காங்கிரஸ் கட்சியின் நெருக்குதல் காரணமாக மட்டுமல்லாமல் கருணாநிதியின் அமைச்சரவையில் உள்ள சிலரும். அவரது...

Read more

  எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் கலந்துள்ளனர்.அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எவர் என்ன சொன்னாலும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள் குடியேற்ற முடியாதென கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல்...

Read more

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிங்க நாளிதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள...

Read more

  ஆப்கானிஸ்தானை ஒட்டிய தனது எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா கூடுதலான ஆயுதங்களை வழங்குமென பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் ரிச்சர்ட் ஹோல்புரூக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வந்துள்ள ஹோல்புரூக், அந்நாட்டின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுடன் மூன்று...

Read more

 கடும் மழையாலும் வெள்ளத்தாலும் வவுனியா முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நிலைமைக்கு ஐ.நா. முகவரமைப்புகளே காரணம் என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது. இருநாட்களாகப் பெய்த அடைமழையால் முகாம்களிலுள்ள மக்கள்...

Read more
Page 1018 of 1266 1 1,017 1,018 1,019 1,266