இன்றைய செய்திகள்

Tamil News articles

The Centre for Policy Alternatives (CPA) இன் நிறைவேற்றுப் பணிப்பாளரான பாக்கியசோதி சரணமுத்து விற்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க போன்ற இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிக்கொணர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அதே பாணியிலான...

Read more

வன்னிப் பகுதியின் பாதுகாப்புக்காக மேலும் 50 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்தத் தகவலை வெளியிட்டார். இராணுவத் தளபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர்...

Read more

வவுனியா அகதிமுகாம்களில் இடம்பெறும் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டங்களில் அமைச்சரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற...

Read more

  ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு வங்கியாக பயன்படுத்தவே 3 இலட்சம் மக்களும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி.பாராளுமன்றக் குழுத்தலைவரான அநுரகுமார திசாநாயக்க அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒரு நாளையேனும் அந்த முகாம்களில் கழிக்க முடியுமா என்றும் தமது...

Read more

வணக்கம் நண்பர்களே இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு காலம்...

Read more

சிங்கள பௌத்தம் மகிந்த குடும்பத்தினரால் இலங்கையின் அனைத்துத் துறைகளிலும் தனது பாசிசச் சிந்தனைகளை விதைத்து வருகிறது. இன்று நடைபெற்ற நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கெதிரான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதிக...

Read more

    இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை நிவாரணக் கிராமங்கள் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. எனினும், மெனிக் பார்ம் முகாம் மாத்திரமே சர்வதேசத்திற்கு காண்பிக்கப்படுகின்றது. மற்றைய முகாம்களுக்குச் சென்றுவருபவர்கள் அந்த முகாம்கள்,  யூதர்களைத் தடுத்து வைத்திருந்த ஹிட்லரின் முகாம்கள்போலக்...

Read more

புதிய ஜனநாயக கட்சி ஊடகங்களுக்கான அறிக்கை        09.08.2009  வவுனியா அகதி முகாம்களில் மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரழிவுகளைத் தடுத்து நிறுத்த ஒரே வழி அகதிகளாக்கப்பட்ட சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ அனுமதிப்பது...

Read more
Page 1017 of 1266 1 1,016 1,017 1,018 1,266