இன்றைய செய்திகள்

Tamil News articles

        விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 25 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட போரினால் 14,000 இராணுவச் சிப்பாய்கள் கால்களை இழந்துள்ளதாக செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் அவாஸ் இன்டர்நெஸனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு காலை இழந்தவர்களும் சிலர்...

Read more

    நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். 31 வருட நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையின் காரணமாக நாட்டின்...

Read more

      புதிதாக நிர்மாணிக்கப்படும் இராணுவ மற்றும் சிங்களக் கிராமங்கள் உள்ளடங்கிய திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதனாலேயே, வவுனியா முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியர்த்துவதற்கான காலம்...

Read more

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் காரணமாக பாகிஸ்தான் தம்மி்டம்...

Read more

  பிரபல சமூகசேவையாளரும் ,சமாதான செயற்பாட்டளாரும், ரிபிசி இயக்குனர்களில் ஒருவரும், பாரிஸ்டருமான உப்பாலி குரோ அவர்கள் வெள்ளிக்கிழமை 21-08-09 அதிகாலை லண்டன் மருத்துவமனையில் காலமானார். இவர்,  இலங்கையில் உள்ள இடதுசாரி தலைவர்களுடனும் தொழிற்சங்கவாதிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் சர்வதேச ரீதியாக நெருங்கிய...

Read more

கடந்த 18-ஆம் தியதி தமிழகத்தின் திருவைகுண்டம், கம்பம், தொண்டாமுத்தூர், ப்ர்கூர், இளையான்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலை மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக மூன்று தொகுதிகளிலும்...

Read more

தேர்தல் வெற்றி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திருமா தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது      , தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்போர் யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அதை ஆதரிக்காது. தனி...

Read more

      இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்விற்கான யோசனைகள் உள்ளடக்கப்படவில்லையென பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். சர்வகட்சியினால் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு யோசனைத் திட்டம் குறித்து...

Read more
Page 1016 of 1266 1 1,015 1,016 1,017 1,266