இன்றைய செய்திகள்

Tamil News articles

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம் நிலைவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய...

Read more

விடுநர் முகாம்வாசிகள் சிறப்பு முகாம் செங்கல்பட்டு. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத்...

Read more

கலாநிதி என்.எம்.பெரேரா நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் "யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? "என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்கு ஒன்று கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  நேற்றையதினம்( .22 08 2009)இடம்பெற்றது. மேற்படி கருத்தரங்கில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும்...

Read more

வடக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்றும் தென்கிழக்குப் பகுதிகளிலேயே பயிற்சியளிப்பதற்கான சாத்தியம் அநேகமாக இருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பயிற்சி வழங்குமாறு அந்நாடு விடுத்துள்ள...

Read more

  யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஷெல் தாக்குதல் ஒன்றில் சிக்கி...

Read more

வியட்நாமில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொண்டதற்காக அப்பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை. தங்களுடைய வாழ்வில் புதிய அத்தியாயம் என்று இருந்த எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து...

Read more

ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், மறைமுகமாய் ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கொடுத்துள்ளதை எ.டி.டி.வி.யின் இராணுவ...

Read more

வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அவசர சிகிச்சைக்காக சிறுவர்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதீராஜா தெரிவித்துள்ளார். சிறுவர்களை வெளி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மேலதிக சிகிச்சைகளை வழங்குமாறு...

Read more
Page 1015 of 1266 1 1,014 1,015 1,016 1,266