இன்றைய செய்திகள்

Tamil News articles

                                                  வணக்கம். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 11ம் தேதி (சூரிச் இல்) இலங்கைப் பிரச்சினை மீதான ஒரு கலந்துரையாடலை நாம் நடத்த இருக்கிறோம். புகலிட தமிழ்ப் புத்திஜீவிகளுக்கு வெளியில் உள்ள கருத்துகளையும் ஒருங்கிணைத்து இந்த கலந்துரையாடலை நடத்த யோசிக்கிறோம்....

Read more

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 50 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்ற போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். இவர்களில் செங்கல்பட்டில்...

Read more

   போர் செய்திகளைச் சேகரித்துக் கொண்டு கொழும்பிற்கு திரும்பும்போது மடிக் கணனிகளுடன் கைதுசெய்யப்பட்ட ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளரே, செனல் 4 நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய வீடியோக் காட்சிகளை வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்...

Read more

புலம்பெயர் தமிழரும் அமரிக்க மில்லியனுமான ராஜரட்னம் ஒரு மில்லியன் டொலரை இலங்கை அரசிற்கு வழங்க முன் வந்திருப்பதாக இலங்கை அமைச்சர் மொரகொட தெரிவித்த ..

Read more

போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை கண்டறியப்பட்டாக வேண்டும். அதனை கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி. அவ்வாறு செய்தால் சில காலத்தின் பின்னர் அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும்....

Read more

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து அயல் நாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பழ. நெடுமாறனின் பேசியிருப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த கருணாநிதி, அவரது அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளார்....

Read more

புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஹூசேன் வியாழ்க்கிழமை 94வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் அவருடைய ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது....

Read more

இலங்கையின் வேளாண் தொழில் புனரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர், வேளாண் விஞ்ஞானிகள்   சென்றுள்ளனர்.    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் மறுசீரமைப்புப் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது....

Read more
Page 1001 of 1266 1 1,000 1,001 1,002 1,266