இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைக் கடற்படையினரால் கடந்த வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அகில இந்திய மீனவர் முன்னணியின் தலைவர் ஏ. மைக்கேல் அறிவித்துள்ளார்....

Read more

பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதி முஜிபூர் ரஹ்மானை கொலை செய்த நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு, அமெரிக்காவைக் கோரியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பிரிந்தது. 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இராணுவ இளம் அதிகாரிகள், வங்கதேச...

Read more

  அமெரிக்காவிலுள்ள இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரத்னத்தை அச்சுறுத்தி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை கப்பமாகப் பெற்றுள்ளதாக டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்...

Read more

நாட்டில் தற்போது இருப்பது ரத்தத்தினால் போஷிக்கப்படும் பேய்களின் அரசாங்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்தவின் அரசாங்கம்...

Read more

ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள்...

Read more

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌சிறை ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரையு‌ம் ம‌ற்று‌ம் அவரது 5 படகுகளையு‌ம் ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ப் போ‌ரா‌ட்ட‌த்‌தில‌் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌‌ப் போரா‌ட்ட‌த்‌தா‌ல்...

Read more

அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு...

Read more

 இந்தியாவில் ஆயுதம் கடத்திய வழக்கை எதிர்கொண்டு வரும் 34 பர்மிய பிரிவினைவாதிகள், இந்திய இராணுவப் புலனாய்வுத் துறை தங்களை நம்பவைத்து மோசம் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ''நேஷனல் யூனிடி பார்ட்டி ஆப் அரகான்'' ஐ சேர்ந்த இவர்கள் அனைவரும்...

Read more
Page 1002 of 1266 1 1,001 1,002 1,003 1,266