தம்புள்ளையில் பல வருடங்கள் பழமையான பள்ளிவாசலை அகற்றுமாறு திமிர்த்தனத்தோடு உத்தரவிட்டிருக்கிறது இனப்படுகொலை அரசு.
Read moreதம்புள்ளையில் பல வருடங்கள் பழமையான பள்ளிவாசலை அகற்றுமாறு திமிர்த்தனத்தோடு உத்தரவிட்டிருக்கிறது இனப்படுகொலை அரசு.
Read moreஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது,
Read moreஆனால் உலகை அழிவில் இருந்து காக்கும் இந்நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கும் சக்தி எது? அது தான் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை.
Read moreசுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையின் போர்க்குற்றங்களை சீரிய பார்வையுடன் கவனிக்காத ஐ.நா மனித உரிமைகள் குழு எவ்வாறு இப்பொழுது அதாவது 19வது கூட்டத் தொடரில் ஏற்றுக் கொண்டது.?
Read moreதாம் ஆபத்தின் மத்தியில் எப்போதும் அழிக்கப்படலாம் என்ற நிலையிலேயே வாழ்வதாகக் கூறும் அவர் கூடங்குளத்தில் நிகழந்தது போன்று மக்கள் போராட்டங்களை அழிக்க அரச அதிகாரங்கள் முயலும் என்றாலும் மக்களை அணிதிரட்டிப் ஒழுங்குபடுத்தப்பட்
Read moreமற்ற நிறுவனங்களைப் போலல்லாமல் உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வழிகாட்டுதலில் தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். கொலைகளிலும் கூட
Read moreடொரோண்டோவில் நடைபெற்ற அப்புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய பலர் புலிகள் உட்பட்ட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்தும் அப்புத்தகத்தின் ஆசிரியரான ஜயரைப்பற்றி உயர்வாக பேசி,...
Read moreபிரேம குமார் குணரட்ணம் திமுத்து ஆட்டிகல ஆகியோரின் கொள்கைகளில் எமக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவர்கள் இப்போது மக்களோடு நிற்கிறார்கள் அதனால் தான் அவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் அதற்கெதிராக குரல்; கொடுக்க வேண்டும்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.