உள் அரங்கிலும்,உலக அரங்கிலும் இனச் சமத்துவம் பேணாத, விரும்பாத ஒரு நாடு இந்தியா. காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அஸாம் (உல்பா) என்று முதுகின் மீது அனல் கொப்புளங்களைச் சுமந்து கொண்டிருக்கிற இந்தியா, இலங்கை வழியிலேயே இனப்
Read moreஉள் அரங்கிலும்,உலக அரங்கிலும் இனச் சமத்துவம் பேணாத, விரும்பாத ஒரு நாடு இந்தியா. காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அஸாம் (உல்பா) என்று முதுகின் மீது அனல் கொப்புளங்களைச் சுமந்து கொண்டிருக்கிற இந்தியா, இலங்கை வழியிலேயே இனப்
Read moreபுத்தர் காலத்தில் சமூக இயக்கம் தொடர்வதற்கு யாகங்கள் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று இருந்தது போல், இன்று புவி வெப்பம் உயராமல் தடுப்பதற்கு சந்தைப் பொருளாதார முறையிலான உற்பத்தி முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டி இருக்கிறது.
Read moreகோட்ப்பாடுத் தளத்தில் சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது ஒடுக்குமுறையிலிருந்து பிரிந்து சென்று தனியான தேசிய அரசை அமைத்துக் கொள்வதற்கான போராட்டமே சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம்.
Read more(கி,மு. 100 ஆம் ஆண்டளவில்) தமிழர்கள் வாழ்ந்த இம் மஹ்யங்கானவே, மகாவம்சத்தில் முதல் புத்தர் வருகையின் போது (கி,மு 500 ஆம் ஆண்டளவில்) பெருமளவு இயக்கர்கள் ஒன்று கூடும் இடமாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது.
Read moreபுதியதோர் சமுதாயத்தை நோக்கி நகர்வதே இன்று ஆசிரியர்கள் சார்ந்து எழுகின்ற இயக்கங்களின் தேவையாகும்.
Read moreதம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன்று திரளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
Read moreஒன்றுபடுவதற்கு எதிரான தடை அன்றைய தமிழ்த் தேசியத்தின் பக்கமே இருந்தது. அவர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக இருந்ததோடு ஏகாதிபத்தியப் பிடிப்புகளைத் தகர்க்கும் சிங்கள முற்போக்கு சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விரோத ஐ.தே.க.வை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள்.
Read moreஇங்கு தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் போக்கு பாசிஸக் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.