அரசியல்

ஈழத்  தமிழரின் போராட்டத்தில் இந்தியாவின் கோரத்தாண்டவம் இன்னும் தொடர்கிறது : முரளி வல்லிபுரநாதன்

2000 ஆண்டு மே மாதம் ஆனையிறவை அழித்து புலிகள் ஆயுதபலத்திலும் மனோபலத்திலும் உயர்ந்து நின்ற காலம் (2) : பலாலியை நெருங்க முற்பட்டபோது இந்தியா நேரடியாக புலிகளை எச்சரித்து தடுத்து நிறுத்தியது (3). இதன் பின்பு இந்தியா புலிகளின்...

Read more
மோசூலில் முருகன் : எழிலன் தமிழ்

கோபித்தும் விடுவதாக இல்லை. பல சிரமங்களுக்கு பின்னர் புலிகள் தலைமை செயலகத்தினரிடமிருந்து சில வரைபடங்களை வாங்கி வந்தார். வரைபடத்தின் படி நானும் கோபித்தும் சில பேராளிகளுமாக முதல் இரு குழிகளை தோண்டினோம். பாவிக்க முடியாமல் போயிருப்பினும் புலிகள் ஆயுதங்களை...

Read more
பெருந்தேசியவாதத்தின் தோற்றம் : சபா நாவலன்

அரசியல் அமைப்பு முறையானது தேசிய இனப் பிளவுகளை நிரந்தரமான தொடர்ச்சியாக்கியது. தேசிய மூலதன உருவாக்கத்தைத் தடைசெய்து, அந்நிய மூலதன எற்றுமதியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்புமுறையானது பல தேசிய இனங்களையும் நிலப்பிரபுத்துவ தரகர்களது ஆதிக்கத்தையும் தேசிய...

Read more
இலங்கையில்  இந்துத்துவா  எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன்

மதவெறியினை தூண்டி, மனிதர்களைப் பிளவுபடுத்தி ஒரு சாராரின் (பார்ப்பனிய ஆதிக்கசாதிஆதிக்கம்) ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதனை நோக்கமாகக்கொண்ட ஒரு கோட்பாட்டினைக் குறிக்கும். ஒப்பீட்டுரீதியில் இத்தகைய மதவெறியினை நாம் இஸ்லாமிய மதத்தின் ஜிகாத் அல்லது தலிபானின் கோட்பாட்டுடன் ஒற்றுமைப்படுத்தி விளங்கிக்கொள்ளலாம். இவ் இந்துத்துவா...

Read more
பிரான்சுக்கு பழைய பேப்பர் கடையா இந்தியா ? : மு ரஹீம்

ஏழை நாடான துருக்கி கூட, இந்த பிரெஞ்சு கழிவுக் கப்பலை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், ஏழை நாடுகளின் தலைவனாகவும், வருங்கால “வல்லரசாகவும்” தன்னைப் பீற்றிக் கொள்ளும் இந்திய ஆளும் கும்பலோ வலியப் போய், இந்த அபாயகரமான கழிவை...

Read more
லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…

போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்ற பிரபலமான சுலோகம் தலை கீழாக மாறிவிட்டது, அவர்கள் புதைகுழிகளில் முளைத்தெழும் பணமரங்கள் எமது சமூகத்தை நீண்டகால இருளுக்குள் அமிழ்த்தி வைத்திருக்கிறது. விடுதலையையும் பணத்தையும் குறுக்கு வழிகளின் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என்ற பொதுப் புத்தியை...

Read more
சரஸ்வதி பூஜை என்பது என்ன? : பெரியார்

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்...நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல...

Read more
முட்டுச் சந்தில் முடங்கும் பிரித்தானிய பொருளாதாரம்   :வி.இ.குகநாதன்        

பவுண்சின் பெறுமதி வீழ்ச்சியானது இறக்குமதிப் பொருட்களின் விலையினை உள்நாட்டில் அதிகரிக்கச் செய்யும். இந்த வகையில் எரிபொருட்களின் (பெற்றோல், டீசல்) விலை அதிகரிக்கப்போகின்றது. இந்த விலை அதிகரிப்பானது உள்ளூர் பொருட்களின் விலையினையும் சேர்த்தே அதிகரிக்கச்செய்யும் (ஏனெனில் விநியோகச்செலவு அதிகரிக்கும்). அடுத்ததாக...

Read more
Page 20 of 194 1 19 20 21 194