லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர்...
Read moreநிலப் பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்து விட்டு, முதலாளித்துவ அமைப்பு தோன்றிய போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் முழங்கப்பட்டன. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே வெடித்த முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, இவ்வமைப்பு ஒரு சுரண்டல் அமைப்பே என்பதைத்...
Read moreமுஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வட-கிழக்குத் தமிழர்கள் என மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்கள் வளர்ச்சி பெற்றன. இந்த மூன்று தேசிய இனங்களது வளர்ச்சிக்கும் எதிரான பெருந்தேசிய வாதம் பல தடவைகள் இனப்படுகொலைகளை நடத்தியிருக்கிறது. பெரும்தேசிய ஒடுக்குமுறையே இலங்கையில்...
Read moreசம்பளக்கோரிக்கை, தொழிலுரிமை பற்றி பேசினாலே தொழில் பறிபோகும் ஆபத்தான சூழலில் நாட்டின் கிராமப்புற, தோட்டப்புற இளைஞர் யுவதிகள் தமது இளமைக்காலத்தினை தொழிற்பேட்டைகளில் தொலைக்கின்றனர். நோயுற்று, இன்பத்திற்காக பிழையான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, இயந்திரமாகி, சீரழிந்து நெரிசலான கட்டடங்களுக்குள் குறுகிக்கிடக்கின்றனர். கைத்;தொழில்பேட்டைகளி...
Read moreமுள்ளிவாய்க்காலின் முடிவுடன் வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் அரசியல் தலைமை நீண்ட ஏழு வருடங்களின் பின்னரும் இன்னும் நிரப்பப்படவில்லை. மிக நீண்டகாலத்தின் முன்னரே மக்களால் நிராகரிக்கப்பட்ட, பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பிக்கொள்வதற்காக மட்டும் தமக்கிடையே இணைப்பேற்படுத்திக்கொண்ட சில தனி நபர்களின் கூட்டே இன்று...
Read moreஇதுவரை மனிதப்படுகொலைகளைச் சந்தித்த யாழ்ப்பாணம் இப்போது இயற்கைப் படுகொலையை இலாப வெறிக்கும் தேசிய இன வெறிக்கும் தீனியாகக் கொடுத்த போது அதனைக் காப்பாற்றுவதற்கு முன்வந்தவர் முன்னை நாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன். மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குப் பொறுக்கும் அரசியலை சிறிது...
Read more1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் 'இந்திய அமைதி காக்கும் படை(IPKF)' என்ற பெயரில் இலங்கையில் தலையிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த மக்களின் கொல்லைப் புறங்களில் கூட இந்திய இராணுவம் குடிக்கொள்ள ஆரம்பித்தது. இலங்கை பெருந்தேசிய வெறிகொண்ட இராணுவம்...
Read more1989ஆம் ஆண்டில் கம்யூனிசம் முடிவிற்கு வந்த பொழுது மற்ற பலரைப் போல நானும் வியப்பும் சோகமும் அடைந்தேன். சிலர் (கம்யூனிச) அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டு சென்றனர் என்றாலும் நானும் என் குடும்பத்தினரும் உட்பட மிகப் பெரும்பான்மையான மக்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.