லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தாம் சூரியக் கடவுளாகவும், தன்னிகரில்லா சமூகத்தின் தலைவனாகவும் போற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கூட அஞ்சலி கூடச் செலுத்தாமல் நடுத்தெருவில் நிறுத்திய அவமானம் புலிகளைக் காட்டிக்கொடுத்து பணத்தைச் சுருட்டிக்கொண்ட புலம்பெயர் தலைமைகளையே சாரும்.பணத்தைச் சொத்துக்களாகவும் கணக்கிலடப்படாத பணமாகவும் வைத்திருக்கும்...
Read moreமேற்குறித்த அறிவியல் கண்டுபிடிப்பாகவிருக்கப்போகும் எல்லையற்ற வாழ்வு நிச்சயமாக நிகழுமா என்பது பற்றி விஞ்ஞானிகளிடமே முற்றுமுழுதான உடன்பாடில்லை என்பது உண்மையே. இதனை இரு கோணங்களில் பார்க்கலாம். முதலாவது கோணத்தில் சில நூற்றாண்டுகளிற்கு முன்பு சாதாரண மாரடைப்புக்கே மருத்துவம் இல்லாத காலத்தில்...
Read moreதமிழ் மொழியில், வேத தத்துவ பரவலூடான சமஸ்கிருத கலப்பிலிருந்து, கன்னடம், துளு முதலிய மொழிகள் உருவானது போன்று பாளி மொழியின் நேரடிக் கலப்பால் உருவானதுதான் சிங்கள மொழி என்பதற்கு சிங்கள மொழியின் இலக்கண அமைப்புமுறை திராவிட மொழிகளை ஒத்திருப்பது...
Read moreஅவர்கள் அனைவரும் மக்கள் படும் தற்காலிகமான கஷ்டத்தைத் தான் பெரிது படுத்திப் பேசுகிறார்களே தவிர ரூ.2,000 பணத்தாளை வெளியிடுவதைக் கண்டிக்கவில்லையே? ஏனென்றால் ஆளும் கட்சியும் சரி! எதிர்க் கட்சிகளும் சரி! அவை பெருமுதலாளிகளின் வேலைக்காரர்களே. ஆகவே அவர்களுக்குப் பாதிப்பு...
Read moreஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் அருண் குமார் இன் கணிப்புக்களின் அடிப்படையில் குறைந்தது 2 ரில்லியன் டொலர்கள் கருப்புப்பணம் வெளி நாடுகளை நோக்கி ஏற்கனவே நகர்த்தப்பட்டுவிட்டது என்கிறார்.25 இந்திய அரச வங்கிகளில் 17 வங்கிகள் 59 வீதத்திலிருந்து...
Read moreநிறவாதி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர், பெண்களை அவமதிப்பவர், அனாகரீகமானவர் போன்ற அனைத்துத் தரப்பிலும் தனது முத்திரையைப் பதித்துள்ள ரம்ப், தனது சொந்த மகள் குறித்தே பாலியல் கருத்துக்களை வெளியிட்டவர். ஐனூறிற்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள ரம்ப்...
Read moreஇலங்கையின் அரசியல் யாப்பு மாற்றப்படுகிறதா, ஒற்றையாட்சியா இல்லையா என்பதெல்லாம் இங்கு இரண்டாம் பட்ச கேள்விகளே. முதலில் இலங்கை அதிகாரவர்க்கமும் அதன் ஆளும் வர்க்கமும் பேரினவாதத்தை நிராகரித்து நாட்டை ஆட்சி செய்வது சாத்தியமானதா என்பதே துருத்திக்கொண்டு முன்வரும் வினா. பேரினவாதக்...
Read moreஇன்று தமிழ்த்தலைவர்களால் ஒரு (வட)மாகாண சபையைக் கூட மக்கள் நலன் சார்ந்து நடத்தத் தெரியவில்லை? வடமாகாண முதலமைச்சரும், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தமிழ் இன அடையாளம், தமிழ் இன அழிப்புப் பற்றி அதிகம் குரல் கொடுப்பது எமக்கு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.