லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன்...
Read moreஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்தின் ஐந்தாம்படையின் போராட்டமானது. லெனின் கூறுவது போல தேசிய முதலாளிகள் உள்ளூர்ச் சந்ததையைக் கயகப்படுத்துவார்கள், அரசியல் ரீதியாக அதனைச் தேச மக்களை இணைத்துக்கொள்வார்கள். அதுதான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடிப்படை... இதற்கெல்லாம் எதிர்த்திசையில் பயணித்த...
Read moreஆ! யார் இவன்? ஊரில் ஆடு கோழி திருடுபவன் போல! என தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார். ஆள்பவனுக்கு வேண்டுமானால் மானத்தை காக்க ஆடை அலங்காரங்கள் தேவைப்படலாம். ஆனால் மக்களுக்காக புரட்சி செய்பவனுக்கு புரட்சிதான் அவனது ஆடை என்பதை விளக்க...
Read moreஆனால் நம் நாட்டில் வாழும் பழங்குடி மக்களைப் பாருங்கள். அவர்கள் ஆமிஷ் சமூகத்தவரைப் போல நாட்டின் பிற பகுதி மக்களுடன் ஒத்துழைக்க மறுப்பது இல்லை. அது மட்டும் அல்ல; தேன், மூலிகைகள் போன்ற காட்டு விளைபொருட்களை நம் பயன்பாட்டிற்காக...
Read moreசாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் ஈடுபட விடாது மக்களை மந்தப்படுத்தும், முடக்கிப் போடும், ஊனப்படுத்தும் அமைப்பிது.’ இதனை உலகின் மிகப் புகழ்வாய்ந்த இந்தியரான மோகன்தாஸ் கரம்சந்த்...
Read moreஅடைமொழிகளுக்கும் பட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்குவதை விடுத்து மனிதநேயமிக்கதும், மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கும் தன்மை கொண்டதும், சகிப்புத்தன்மை கொண்ட சமூக மாந்தர்களை உருவாக்க முனையும் மக்கள் இலக்கியத்தினை உருவாக்கவதில் முன்னின்று உழைப்போம். இவைகளே இப்போதுள்ள எம்முள்ள தேவையும் அவசியமும்.
Read moreபுரட்சி நடக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தில் புரட்சிகரத் தத்துவம் நிலவ வேண்டும். ஆகவே இந்நிலையில் மக்களிடையே புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து எடுப்பதே சமூக மாற்றத்தை வேண்டுவோரின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பது தான்...
Read moreகஸ்ரோ தலைவனாக வாழ விரும்பியதில்லை. போராளியாகவும் மக்களில் ஒருவராகவுமே வாழ விரும்பினார். சே குவேராவை கோழைத்தனமாகக் கொலைசெய்துவிட்டு மரணத்தைக்கூட மறைத்த உலகின் அதிகாரவர்க்கம் கஸ்ரோவின் மரணத்தில் மகிழ்ச்சியடைவது புதியதல்ல, ஏகாதிபத்திய எதிர்ப்பின் புதியக காலகட்டத்தின் குறியீடாக விளங்கிய கஸ்ரோவை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.