அப்பாவிகளைச் சுட்டுக்கொன்ற ஜெயலலிதாவின் காவல்படை!
கடந்த சனியன்று தேவர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறிக் கும்பலால் தலித் மாணவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்படதைத் தொடர்ந்துநியாம் கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்டவர்களை ஜெயலலிதா அரசின் காவல்துறை கோரமாக...
கடந்த சனியன்று தேவர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறிக் கும்பலால் தலித் மாணவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்படதைத் தொடர்ந்துநியாம் கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்டவர்களை ஜெயலலிதா அரசின் காவல்துறை கோரமாக...
எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் வெளியேறிபின்னர் இப்போது மீண்டும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமரிக்க அரசின் மறைமுக ஆதரவுடன் இராணுவ ஆட்சியாளர்கள் எகிப்திய அரசைக் கைப்பற்றியமை தமது...
லிபியா மீதான நேட்டோ படையினரின் தாக்குதலை நியாயப்படுத்த மனித உரிமை மீறல் என்கிற விடயம் பிரயோகிக்கப்பட்டது.
1990 களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’.
பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்காகப் போராடிவரும் பலஸ்தீனியர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்புரிமை பெறுவதற்கான தமது பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இவ்வறிவித்தல் வெளிவந்ததுமே பரக் ஒபாமா...
மர்ம மனிதன் இராணுவத்தின் துணையோடு நவாலி, கிளிநொச்சி பகுதிகளில் நேற்றும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் இலங்கை...
ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில்...
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற பிரசுரத் தலைப்பிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பிரசுரத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றச்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.