இனியொரு...

இனியொரு...

மக்களின் காணிகளை அரசாங்கம் ரி 56 ரக துப்பாக்கியைக் காண்பித்துக் கொள்ளையிட்டது

சுதந்திரமாக வாழ்ந்துவந்த பானம மக்களை துப்பாக்கியால் நிர்க்கதிக்குள்ளாக்கி தற்போதைய அரசாங்கம் அந்த மக்களின் காணிகளைக் கொள்ளையிட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ தெதிசாவே பிரதான சங்கநாயக்கர் சந்திர ரத்தன தேரர்...

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் : இந்திக ஹேவாவிதாரண

இரயிலொன்றுக்கு கல்லெறிந்ததாகக் குறிப்பிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனொருவரை கடற்கரையில் வைத்துத் தாக்கி, அவரை கடலில் மூழ்கி

‘கிரீஸ் பூதங்கள் : இனச்சுத்திகரிப்பின் நுண்மையான வடிவம்’ : பரணிகிருஸ்ணரஜனி

பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல இடங்களில் பதிவாகியிருக்கிறது.

மர்ம மனிதன் பற்றிய உண்மைகள் : புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி

தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடக்கி வைத்திருக்கும் பேரினவாத ஒடுக்கு முறையின் ஒரு வடிவமாகவே இம் மர்ம மனிதன் அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டு வருகிறது

இன ஒற்றுமைக்காகவும், புதிய சமூகத்தை கட்டியெழுப்பவும் யாவரும் போராட் வேண்டும் : ரில்வின் சில்வா

1. வடக்கில் நாம் ஆரம்ப கட்ட தேர்தல் வெற்றிகளை பெறுகின்றோம் என்பதே யதார்த்தம். 2. மக்கள் உரிமைகளுக்காக பேகாராடும் எம்முடன் மக்கள் கைகோர்த்துள்ளனர்! ரில்வின் சில்வா ஜே.வி.பியின்...

மரணதண்டனை இடைநிறுத்தம் மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த ஆரம்ப வெற்றி : இ. தம்பையா

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டiயை நிறைவேற்றாது இடைநிறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை மரணதண்டனை...

Page 839 of 1549 1 838 839 840 1,549