இனியொரு...

இனியொரு...

இலங்கை அரச பயங்கரவாதம் – அவலுத்துள் வாழும் மக்கள்!

உடுவில் ஆலடிப் பகுதியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிடி மற்றும் கொட்டன்களால் தாக்கப்பட்டதில் மோசமான காயங்களுக்கு உள்ளான மூவர் நீதிமன்ற உத்தரவின்...

எவ்வாறேனும் அப்பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும் : மணிசங்கர ஐயர்

ரஜீவ் காந்தி கொலை தொடர்பாக தூக்குத்தண்ண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள மூவருக்கும் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் அதாவது சாகும் வரை சிறைத் தண்டன விதிக்கலாம் என்று காங்கிரஸ்...

ஈழப்போராட்டங்கள் – மீண்டும் இந்திய உளவுத்துறையின் தலையீடு?

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவு மதாந்த சம்பளம் வழங்கி வருவதாக திவயின பத்திரிகை செய்தி...

புலி ஆதரவாளர்கள் சிலர் இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மிரட்டல்!

இந்திய அரசின் ஆதரவாளர்களா? 'ரோ' என்ற இந்திய அரச உளவு நிறுவனத்தின் கையாட்களா?? இலங்கை அரச ஆதரவாளர்களா??? கோதாபயவினதும் அம்சாவினதும் அடியாட்களா????

யாழ் குடாநாடு அவலத்தில் – இலங்கை அரசின் மர்ம மனிதர்கள் பாரிய அளவில் மக்கள் மீது தாக்குதல்..

இலங்கை அரச படைகள் செறிவாகக் காணப்படும் பகுதிகளில் கிரிஸ் பூதங்கள் என அழைக்கப்படும் மர்ம மனிதர்களின் மக்கள் மீதான குறிப்பாகப் பெண்கள் மீதான தாக்குதல்கள் இப்போது பாரிய...

முன்னை நாள் புலி ஆதரவு அமைப்புக்களிடையே மோதல்கள் ஆரம்பம்?

ஐந்து நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் 600 சங்கங்களுக்குமான உரிமையை பெற்றுக் கொள்வது தொடர்பில் இரு குழுக்கழுக்கு இடையில் மோதல் என இணையத் தளங்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளன....

கனடா – ரோரன்ரோவில் இடம்பெற்ற உலகத் தமிழ் பேரவையின் பொதுக்கூட்​டம்.

வதைமுகாம்களில்வாடும் எமதுஉறவுகள் தாயகபூமியில் இயல்புநிலை வாழ்க்கைக்குதிருப்புவதற்கு பாடுபடுவதும்

சமூகப் போராளியின் மரணம் – யக் லேற்றன்(Jack Layton) : ரதன்

யக் லேற்றன் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். Eaton Centre வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களுக்காக போராடினார். தற்சமயம் Rogers Centre என அழைக்கப்படும் SkyDome...

Page 840 of 1549 1 839 840 841 1,549