இனியொரு...

இனியொரு...

பாவ மன்னிப்புக் கோருகிறதா நோர்வே : விக்கிரமபாகு

தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே அமைச்சர் எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது...

லிபியாவைத் தொடர்ந்து சிரியா – அரபு லீக் ஆழப்படுத்துகிறது

அரபு லீக்கில் இருந்து சிரியாவை நீக்குவது என்ற அந்த அமைப்பின் முடிவானது, சிரியாவின் மீதான பொருளாதாரத் தடையை மேலும் கடுமையாக்குவது குறித்த விவாதங்களை ஐரோப்பிய ஒன்றியத்திலும், அதற்கு...

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை!

யாழ். பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த தகவலின் அடிப்படையில் யாழ். நகரில் உள்ள வீடொன்றில் வைத்து 8 மாணவர்களை யாழ். காவற்துறையினர் கைது...

ஸ்டெர்லைட் விசவாயுக் கசிவு – கூடங்குளத்திற்கு முன்னுரை

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் திவீரம் பெற்று வருகிற நிலையில் அதே பகுதியில் ஸ்டெர்லைட் என்னும் ரசாயன ஆலை மக்கள் எதிர்ப்பையும் மீறி இயங்கி...

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் : சபா நாவலன்

ஐரோப்பாவின் ஒவ்வோர் அரச தலைவருக்கும் தெளிவாகத் தெரியும் அதன் பொருளாதாரம் செத்துக்கொண்டிருக்கிறது என்று!

போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதாகப் போர்க் குற்றவாளி அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின்...

புலிகளின் பலமான பகுதிகளுக்குள் இலங்கை இராணுவம் ஊடுருவி பிரபாகரனைக் கொன்றது – நோர்வே : இன்னமும் மாவீரர் இல்லை

அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவி அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஏனைய தலைவர்களான சூசை, பொட்டு அம்மான் ஆகியோரையும் கொலைசெய்ததாக நோர்வே அரசு...

நோர்வே, அமரிக்கா, பிரித்தானியா, செஞ்சிலுவைச் சங்கம் சரணடைவு முயற்சியில் : புலிகள் வஞ்சிக்கப்பட்டனர்

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஊடாக 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நோர்வே அரசின் மிளறிக்கை தெரிவிக்கின்றது. தமிழீழ...

Page 808 of 1549 1 807 808 809 1,549