இனியொரு...

இனியொரு...

கூடங்குளம் அணு மின் நிலையம் : மத்திய நிபுணர் குழு இன்று ஆய்வு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் இன்று ஆய்வை தொடங்குகிறார்கள். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரையோர கிராம மக்கள்...

ஊடகவியளார்கள் கைது, மக்கள் மீது தாக்குதல், நீதிமன்ற ஆள் மாறாட்டம் – அமரிக்க ஜனநாயகம்!!!

ஊடகவியளார்கள் கைது, மக்கள் மீது தாக்குதல், நீதிமன்ற ஆள் மாறாட்டம் – அமரிக்க ஜனநாயகம்!!!

உலகம் செத்துப் போயிருந்த அதிகாலை ஒரு மணியளவில் நியூயோர்க் போலீஸ் கமிசனர் களத்தில் இறங்க

துமிந்த சிங்கபூரில் – இலங்கையில் கைது உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்க ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு...

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை ஒரே நாளில் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்கத்தை கண்டித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்...

வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி!

கண்டங்கள், நாடுகள், நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், குறுக்கு நெடுக்காக உலகம் முழுவதும் மக்களின் கோபத் தீக்கு எண்ணெய் வார்த்திருக்கிறது

ஒலிப் பேழை வெளியீட்டு விழா

அண்மையில் காவத்தையில் புதிய மலையகம் அமைப்பினரும் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து வெளியிட்ட காலம் மாறுது ஒலிப் பேழை வெளியீட்டு விழா காவத்தை பெல்மதுல்லை இல...

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் : தொடரும் பயங்கரவாதம்

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை...

பல்கலைக் கழகங்களில் பொலீஸ் காவலரண்களை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : சஞ்சீவ பண்டார

பல்கலைக்கழகத்திற்குள் காவற்றுறையினர் கடமையில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய...

Page 807 of 1549 1 806 807 808 1,549