தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல்
கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகளில் மீனவர்கள்...
கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகளில் மீனவர்கள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நிலப்...
முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்பாட்டக் காரர்கள் கேரள எல்லையை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்....
கடந்த 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. வெள்ளவத்தை தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சி.சிவசேகரம்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம். : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி பங்கேற்பு சர்வதேச மனித உரிமைகள் தினமான 10.12.2011 அன்று யாழ்ப்பாணம் பிரதான...
ஜே.வி.பியின் பிளவுற்ற குழுவைச் சேர்ந்த விரசாமி லலித் குமார யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுள்ளார். நேற்று 11/12/2011 அன்று லலித் குமார கடத்தப்பட்ட வேளையில் ஆவரங்கலைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவரும்...
சிறிலங்காவில் போர் இடம்பெற்ற – இதுவரை ஆட்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுமக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவும் யூரோ நாணயத்தைப் பாதுகாக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்ததை வெள்ளியன்று காலை (09/12/11) முன்மொழிவதற்கான ஒன்று கூடல் இடம்பெற்றது. இதன்போது புதிய கட்டுப்பாடுகளுடன்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.