Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்.

இனியொரு... by இனியொரு...
12/10/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்.
: புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி பங்கேற்பு

சர்வதேச மனித உரிமைகள் தினமான 10.12.2011 அன்று யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையம் முன்பாக ஐந்நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கூடி நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரைத் தேடிக் கண்டறியும் அமைப்பு ஏற்பாடு செய்த இவ் வீதி ஆர்ப்பாட்டத்தை தடுக்க பெருந்தொகையான பொலிஸார் வீதிச் சோதனை, ரோந்து என மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன் ஏற்பாட்டுக் குழவினரையும் உரிய இடத்திற்கு வராது தடுத்தும் வைத்திருந்தனர். ஆனால் அவற்றையும் மீறி பேரூந்து நிலையம் முன்பாக காணாமல் போனோரின் பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் உட்பட சுமார் ஐந்நூறு பேர் வரை ஒன்று கூடினர். இவர்களில் இருநூறு பேர் வரை பெண்களாவர். காணாமல் போனோரின்; படங்களுடனும் அவர்களது உறவுகள் குளரி அழுத காட்சிகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கரையச் செய்யும் அளவுக்கு காணப்பட்டது.
ஆர்ப்பாட்டம் பதினொரு மணியளவில் தொடங்கி பன்னிரெண்டரை மணிவரை நடைபெற்றது. ‘காணாமல் போனோரின் விபரங்களை வெளியிடு’, ‘மறைத்து வைத்திருப்போரை வெளியே எமக்குக் காட்டு’, ‘அரசியல் கைதிகளை உடனே கைது செய்’, ‘மகிந்த அரசே மனித உரிமைகளை மிதிக்காதே’, ‘மகிந்த அரசே தாய்மாரின் கண்ணீருக்கு பதில் கூறு’, ‘ஐக்கியப்பட்ட மக்கள் போராட்டமே ஓரே வழி’ போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் முழக்கமிட்டனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிசக் கட்சியினர் பெருந்தொகையில் வடப்பிராந்திய செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் மற்றும் வடபிராந்தியக் குழு உறுப்பினர் தோழியர் சந்திரா நவரட்ணம் ஆகியோர் தலைமையில் பங்கு கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏற்பாட்டாளர் தலைமையில் கலந்துகொண்ட கட்சிகள், அமைப்புக்கள் சார்பில் கருத்துரைகளும் இடம்றெ;றன. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், புதிய ஜனநாயக மாக்சிச வெனினிசக் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
பொலிஸ் கெடுபிடி அன்றைய தினம் முழுவதம் யாழ் மாவட்டம் முழுவதும் இருந்து வந்தது. புலனாய்வுத்துறையினர் பல்வேறு இடங்களிலும் நின்று தகவல்களை எடுத்ததுடன் கண்காணிப்புக்களிலும் ஈடுப்பட்டனர். இத்தனைக்கும் மத்தியில் காணாமல் போனோரின் உறவுகள் உறுதியுடனும் துணிவுடனும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமை வெகுஜனப் போராட்டப் பாதைக்கு நம்பிக்கையும் வலுவும் சேர்ப்பதாக அமைந்திருந்தது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் : தோழர் செந்திவேல் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு

Comments 1

  1. A.C.Kadirvelu says:
    14 years ago

    In Isreal the govt swapped thousands of palestine prisoners for one Israeli soldier?

    the exchange was done by the help of EGYPTIAN help.
    WHY cant our Indian Govt help the innocent Tamilians who are pleading with the ruthless regime in SRILANKA which has established itself as RACIAL.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...