அதிகாரிகள் மனைவியை மிரட்டுகின்றனர் : உதயகுமார்
எனது அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் மிரட்டும் வகையில் நடந்து வருவதாக எனது மனைவி கூறியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று உதயக்குமார்...
எனது அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் மிரட்டும் வகையில் நடந்து வருவதாக எனது மனைவி கூறியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று உதயக்குமார்...
உலகம் முழுவதும் அணு மின் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் எதிர்ப்புக்களால் அவை நிறுத்தப்பட்டுள்ளநிலையில் கூடங்குளத்தில் அப்பாவி மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அணு மின் நிலையம்...
குடாநாடு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சகோதரத்துவத்தின் மக்கள் அரண்...
ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக்க அறிவிக்க முடியுமா என்பது குறித்து...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு முன்னாள் உலகத் தலைவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி...
அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாட்டின் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு, ஆதரவாக, மனித உரிமை பேரவையில் பல நாடுகள் வாக்களித்தமையானது பாரிய வெற்றி...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இருந்து திடீரென சென்னை புழல் சிறைக்கு...
மட்டக்களப்பில் குமார வழிபாட்டில், கழுக்குமாரர் வழிபாடும் இடம்பெறவுதுண்டு. இதற்கு கழுமரம் குறியீடாகும் என்பது ஒரு கனத்த தகவலாகும்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.