இனியொரு...

இனியொரு...

கூடங்குளம் உண்ணாவிரதம் நிறைவடைந்தது – போராட்டம் தொடரும்

மாநில அரசு அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள்...

இடிந்தகரையிலிருந்து உதயகுமார்

அன்பு நண்பர்களே! புஷ்பராயனும், நானும் இன்னபிற 12 நண்பர்களும் மிகவும் சோர்வாகாவும், பலவீனமாகவும் ஆகி வருகின்றோம், ஆனால் இன்றும் நாங்கள் மக்களுடன் அமர்ந்து பேசும் பலத்துடனே உள்ளோம்....

விரிவடையும் துணைக்குழு அரசியல்…

ஜெனிவாவில் இலங்கை இனப்படுகொலை அரசிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது அரச துணைக் குழுக்களைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர். டக்ளஸ் தேவானந்தா புலம் பெயர் தமிழர்களைத் தலமை தாங்கியதாக...

ஜெனிவா தீர்மானம் குறித்து : சி.கா.செந்திவேல்

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி...

இலங்கை அரசாங்கம் மோசமாக நடந்துகொண்டது : சந்தியா எக்னெலிகொட

காணாமல் போன என் கணவர் குறிதே கருத்து வெளியிட்டேன் ஆனால் இலங்கை அரசுநாட்டைக் காட்டிக் கொடுப்பதாகக் கேவலமாகநடந்துகொண்டதுஎன சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். . நான் ஜெனீவா சென்றிருந்தேன்....

குகன் முருகானந்தனின் பாரியாருக்கு அச்சுறுத்தல் : நாம் இலங்கையர்

யாழ். குடாவில் வைத்து காணாமல் போன குகன் முருகானந்தனின் பாரியாருக்கு நேற்று முன்தினம் (23.03.12) மாலை இராணுவ அதிகாரிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக 'நாம் இலங்கையர்' அமைப்பு தெரிவித்துள்ளது....

Page 736 of 1549 1 735 736 737 1,549