இனியொரு...

இனியொரு...

ஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல் தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள். “உருகு .. உருகு” என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான்...

ஜெனிவா தீர்மானம் : மன்மோகன் ராஜபக்சவிற்கு கடிதம்

இனப்படுகொலை அரசான இலங்கை அரசு தானே உருவாக்கிக்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அமரிக்கா ஜெனிவாவில் தீர்மனம் நிறைவேற்றியது. அதன் பின்னர் இலங்கை அரசிற்கு ஆயுதங்கள்...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடிந்தகரை மக்களுக்கு தூத்துக்குடி மக்கள் 4 தொன் உணவுப்பொருட்கள்

முள்ளிவாய்க்காலை இலங்கை அரசு அப்பாவி மக்களைத் தனிமைப்படுத்தி அழித்ததுபோல் இந்திய மத்திய அரசு ஜெயலலிதா அரசுடன் இணைந்து இடிந்தகரை மக்களைத் தனிமைப்படுத்தியுள்ளது. அங்கு பால், உணவுப்பொருட்கள், மின்சாரம்...

இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமரிக்கா தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு

2006ம் ஆண்டு இலங்கைக்கான ஆயுத விற்பனைக்கு அமரிக்க செனச் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இலங்கக்கான ஆயுத விற்பனையை முழுமையாக இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவதற்கான இந்திய அமரிக்க தந்திரோபாயமாகவே...

இடிந்தகரைக்கு செல்லவிடாமல் சீமான் வைகோ ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

இடிந்தகரையில் தமது வாழ்வுரிமைக்காக அமைதியான வழியில் போராட்டம்நடத்தும் மக்கள் தமிழக அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா அரச பயங்கரவாததிற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைகின்றன. இடி‌ந்தகரை‌க்கு செ‌ல்ல முய‌ன்ற ம.‌தி.மு.க...

கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!

நேற்று மாலை திட்டமிட்டபடி மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இடிந்தகரைக்கு சென்று சேர்ந்தனர். ஆனால் இதுவே ஒரு சாகச பயணம் போல இருந்தது. ஏனெனில் இடிந்தகரைக்கு...

மற்றோரு பேரினவாதக் கட்சியின் தலைவர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கவில்லை என்கிறார்.

இலங்கையில் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றானா ஐக்கிய தேசியக் கட்சி அமரிக்க சார்பு வலதுசாரிக் கட்சி என ஆரம்பத்திபிருந்தே அறியப்பட்டது. நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ்...

Page 737 of 1549 1 736 737 738 1,549