இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வெற்றியடைந்தது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை...
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வெற்றியடைந்தது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை...
இலங்கையின் இறுதிகட்ட போரின் போது இருதரப்பிலும் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய செனெட்டில் ஒரு தீர்மானம் இன்று நிறைவேறியுள்ளது....
முள்ளி வாய்க்கால் போன்று 144 தடை உத்தரவுடன் சாட்சியின்றி மக்கள் மீதான தாக்குதலை ஜெயலலிதா பாசிச அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நிலை குறித்து உதயகுமார் நேர்காணல்:
கூடங்குளம் போராட்டத்தை நசுக்குவதற்க்காக பாசிச ஜெயாவின் போலீசு கிட்டத்தட்ட முழுப் போரையே இடிந்த கரை மக்கள் மீது தொடுத்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க துணை ராஜாங்...
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் போல் அனைவரையும் கொல்ல போலீஸ் திட்டமிட்டிருப்பதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். மின்சாரம்,...
இடிந்த கரை முள்ளிவாய்க்கால் போன்று தனிமைப்படுத்தப்படுகிறது. ஊர் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.அரசபடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்று அங்கு உத்வேகத்துடன் ஆரம்பமாகியுள்ளது....
கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.