ரஜீவ்காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனை வழக்கு ஒத்திவைப்பு
ரஜீவ் காந்தி கொலையில் தொடர்புடயவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை ஜுன் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்....








