பிரித்தாளும் பொறிகளுக்குள் சிக்காதிருப்பது அவசியம் : இதயச்சந்திரன்
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக திணிக்கப்பட்ட அதிகாரமற்ற மாகாண சபை முறைமை, தேசிய இன முரண்பாட்டிற்கு தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக திணிக்கப்பட்ட அதிகாரமற்ற மாகாண சபை முறைமை, தேசிய இன முரண்பாட்டிற்கு தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்க முடியாது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்காக, அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் இடம்பெற்ற சந்திப்ப தோல்வியில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும்...
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையும், காவிரி கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது....
இலங்கைக்கு 415 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்படஉள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எட்டு தவணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இறுதிக் கட்ட...
இந்த முறை ரமழான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் பிரதேசங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த வருடம் புனித ரமழான்...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருந்தது. ஸ்ரீநகர்...
ஆசியாவின் பலஸ்தீனம் என ஐக்கியநாடுகள் நிறுவனத்தால் வர்ணிக்கப்பட்ட மியான்மாரில் இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்புக்கு ஒப்பான இனச்சுத்திகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மியான்மாரில் ரோகின்ன் ஜியா முஸ்லீம் இனக்குழுவே...
அச்சுறுத்தல் காரணமாக இரண்டு TNA வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிட்ட இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.