இனியொரு...

இனியொரு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் : பிள்ளையான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு கிழக்கு மாகாண மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

அரச படைகளால் அடித்துக்கொல்லப்பட்ட நிமல ரூபன் இறுதிச் சடங்கிற்கும் நிபந்தனை

வவுனியா மாவட்டத்தின் நெலுக்குளத்தை சேர்ந்த கணேசன் நிர்மலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் மரணச்சடங்கானது தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அமைதியாக நடத்தப்படுமென்ற உறுதிமொழியை சட்டமா...

மீண்டும் தமிழீழத்தைப் பற்றிக்கொண்ட கருணாநிதி

தமிழீழக் கோரிக்கை இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று மத்த்ய அரசு அறிக்கை வெளியானதும் கருணாநிதி தனது டெசோ மாநாட்டின் உள்ளடக்கத்தையும் மாற்றியமைத்திருந்தார். பின்னதாக தமிழீழத்தைக் கைவிட்ட...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடியோடு புலனாய்வுப் பிரிவினர்

நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் இதன்...

கூடங்குளத்தில் மேலும் பல அணு உலைகளை அமைக்கத் திட்டம் : தெற்காசிய அணுகுண்டு

மத்திய அரசு கூடங்குளத்தில் ரூ.32 ஆயிரம் கொடி செலவில் மேலும் 2 மெகா அணு உலைகளை அமைக்க முடிவு செய்தது. இதன்படி 3 மற்றும் 4-வது மெகா...

கிழக்குத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் தனியாகப் போட்டி : இறுதி நேர முடிவு

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.ஆசன ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற...

அமரிக்க கடற்படை எச்சரிக்கை இன்றி திடீரெனச் சுட்டது : தமிழக மீனவர் வாக்குமூலம்

துபாய் கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் படகின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க கடற்படையினர் எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். துபாயில் மீன்பிடி...

இலங்கைத் தூதுவர் அட்மிரல் சமரசிங்கவை அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கிறீன் கட்சியின் செனட் சபை உறுப்பினர் லீ றியானொன் கோரிக்கை விடுத்துள்ளார். போர்க்குற்றங்களில்...

Page 671 of 1549 1 670 671 672 1,549