பாரசீகக் கடற்பரப்பை ஆக்கிரமிக்கும் அமரிக்கக் கடற்படை!
அமரிக்க விசேட அலகுகளைத் தாங்கிய பாரிய கடற்படைக் கப்பல் ஒன்று பேர்சியன் கால்ப் கடற்பரப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அமரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்தார். இதே...
அமரிக்க விசேட அலகுகளைத் தாங்கிய பாரிய கடற்படைக் கப்பல் ஒன்று பேர்சியன் கால்ப் கடற்பரப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அமரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்தார். இதே...
துபாய்க் கடற்பரப்பில் மீன் பிடி படகொன்றின் மீது அமெரிக்க கடற்படையினர் சுட்டதில், படகில் இருந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்று தெரிகிறது.இந்தச்...
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் வீடுகள் மீது இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் அம்மன் கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் தேசிய...
நாடுகடந்த தமிழீழம், அனைத்துலகச் செயலகம் - தமிழீழ விடுதலைப் புலிகள், தலைமைச் செயலகம் - தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற முரண்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்....
2012 இற்கான பிரித்தானியப் பொருளாதார வளர்ச்சி 0.8 வீதமாக அமையும் என பிரித்தானிய அரசு அறிவித்திருந்தது. அந்த வளர்ச்சியை எட்டும் நோக்கத்துடன் சிக்கனம் என்ற பெயரில் பல...
டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க் கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம் என இந்திய...
அரசாங்கத்தின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை நீங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொழிகளைக் கற்றுக்கொள்ளவது மிகவும் முக்கியமானது. அந்த மொழிகளில் நாம்...
ஏதோ, இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பது போல ஆட்சியாளர்கள் சித்தரிப்பதே அயோக்கியத்தனமானது. தனியார்மயமும் தாரளமயமும் திணிக்கப்பட்ட பின்னர், விவசாயமும் சிறுதொழிலும் நசிந்து விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்த...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.