முறிகண்டியில் இராணுவக் குடியிருப்பு திறந்து வைக்கபடுகிறது : பிடுங்கியெறியப்பட்ட மக்கள்
வன்னியில் முறிகண்டிப்பகுதியில் மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இராணுவத்தினரின் குடும்பங்கள் குடியேறுவதற்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பகுதியிலிருந்து வெளியேற்ற். அப்பட்ட மக்கள் தம்மை மீள்குடியேற அனுமதிக்குமாறு போராட்டங்கள்...














