இனியொரு...

இனியொரு...

அமரிக்க நிறுவனங்களின் எண்ணைப்பசிக்கு ஈராக்கில் சாகடிக்கப்பட்ட மக்கள் தொகை : புதிய அறிக்கை

அமரிக்க நிறுவனங்களின் எண்ணைப்பசிக்கு ஈராக்கில் சாகடிக்கப்பட்ட மக்கள் தொகை : புதிய அறிக்கை

புள்ளிவிபரங்களாகத் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஈராக் யுத்தத்தில் 116,903 அப்பாவிப் பொது மக்களும், 4800 அமரிக்கப் படைகளும் கொல்லப்படுள்ளனர் என லான்செற் என்ற பிரித்தானிய மருத்துவ சஞ்சிகைக்கு...

நேபாளத்தின் புதிய பிரதமராக ராஜ் ரெக்மி நியமனம்

நேபாளத்தின் புதிய பிரதமராக அந்நாட்டு பிரதம நீதியரசர் கீல் ராஜ் ரெக்மி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தெரிவின் மூலம், சில மாதங்களாக நாட்டில் நிலவி வந்த அரசியல் பதற்ற...

இலங்கை தொடர்பான பிரேரணையை அமரிக்கா சமர்ப்பித்தது

அமரிக்கப் பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்படுகிறது : நேரலை

அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது. குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் நாட்டு மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு அறிக்கை

ஈழத்தமிழர்களுக்கு நீதிவேண்டி தமிழக மாணவர்கள் பேரெழுச்சியுடன் நடத்திவரும் போராட்டங்களை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வரவேற்றுள்ளதுடன் அந்தப் போராட்டங்களுக்குத் தமது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து...

அவுடி கார் நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் முதலீடு : தண்டிக்கப்படுவது யார்

அவுடி கார் நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் முதலீடு : தண்டிக்கப்படுவது யார்

இலங்கையில் அரசைப் போர்குற்றத்திற்காகத் தண்டிப்பதாக நாடகமாடும் ஐரோப்பிய அமரிக்க அரசுகள் அதன் மறுபுறத்தில் இலங்கை அரசோடு பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. ஜேர்மனியியுடனான இலங்கையின் வர்த்தகம் 2005...

அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! – திருமாவேலன் -விகடன்

அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! – திருமாவேலன் -விகடன்

‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம்...

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சசிபாரதி சபாரத்தினம் காலமானார்

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சசிபாரதி சபாரத்தினம் காலமானார்

1951 -ம் ஆண்டு ''வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 - ம் ஆண்டு ''ஈழநாடு" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார்....

சர்வேதசமகளிர்தினத்தை முன்னிட்டு  : வி.தேவராஜ் (வாரஇதழ் ஆசிரியர் – வீரகேசரி)

சர்வேதசமகளிர்தினத்தை முன்னிட்டு : வி.தேவராஜ் (வாரஇதழ் ஆசிரியர் – வீரகேசரி)

சர்வேதசமகளிர்தினத்தை முன்னிட்டு  8.03.2013 அன்று ஆற்றியஉரையின் தொகுப்பு : வி.தேவராஜ் (வாரஇதழ் ஆசிரியர் - வீரகேசரி) சமூக சிந்தனை, சமூக பொறுப்பு இவை இரண்டுமே எம்மிடையே இன்று...

Page 539 of 1549 1 538 539 540 1,549