இனியொரு...

இனியொரு...

இலங்கை கடற்படையினர் தாக்குதல் : மீனவர்கள் காயம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் இலங்கைக் கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டு காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 25 நாட்டுப்...

குழுநடனம் : கவிதா – நோர்வே

குழுநடனம் : கவிதா – நோர்வே

சமுத்திரம் தாண்டிக் கண்ட தரையெங்கும் பரந்து கிடக்கிறது மேடை உதிர்ந்த கனவொன்றை விடிந்த பகலொன்றில் ஒட்டும் முயற்சியாக ஆதிகால முதல் மனிதராய் நிறம் பூசிய கூத்தர்கள் வினோத...

இலங்கை யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்துங்கள் : மனோ கணேசன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு

இலங்கை யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்துங்கள் : மனோ கணேசன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு

இலங்கை யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்துங்கள் மனோ கணேசன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவசர மின்னஞ்சல் இலங்கையிலிருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்ரீகர்கள் மற்றும் பெளத்த...

அல்லா வாழும் நாட்டிற்குச் செலவும் : சிங்கள பௌத்த பாசிஸ்ட்

அல்லா வாழும் நாட்டிற்குச் செலவும் : சிங்கள பௌத்த பாசிஸ்ட்

ஹலால் தேவையென்றால் அல்லாஹ் உள்ள நாட்டுக்குச் செல்லவும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தலைக்கு தொப்பி...

இலங்கை குறித்த அமரிக்கப் பிரேரணை 21ம் திகதி சமர்ப்பிக்கப்படுகின்றது

இலங்கை குறித்த அமரிக்கப் பிரேரணை 21ம் திகதி சமர்ப்பிக்கப்படுகின்றது

இரண்டு முறை திருத்தப்பட்ட இலங்கைக குறித்த அமெரிக்காவின் யோசனை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.. பிரேரணை குறித்த விவாதத்தின்...

ஐரோப்பிய வங்கிகளில் பணத்தை வைப்பிடுதல் பாதுகாப்பானதா?

ஐரோப்பிய வங்கிகளில் பணத்தை வைப்பிடுதல் பாதுகாப்பானதா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான சைப்பிரஸ் தீவின் இரண்டு பெரும் வங்கிகள் திவாலாகும் நிலையிலுள்ளன. அவற்றைத் தற்காலிகமாகப் பாதுகாப்பதற்கு 13 மில்லியன் டொலர் பணம் தேவை என...

பௌத்த துறவியைத் தாக்கிய மனிதகுலத்தின் எதிரிகள் : தமிழின அவமானம்

பௌத்த துறவியைத் தாக்கிய மனிதகுலத்தின் எதிரிகள் : தமிழின அவமானம்

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் புத்தர் சிலைகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்ட போது மனிதாபிமானம் கொண்ட அனைவருமே ஆர்ப்பரித்தனர். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் போன்றே இலங்கையில் பௌத்த அடிப்படை வாதம் தலைவிரித்தாடுகின்றது....

காணாமல் போனோர் அனைவரையும் அழித்துவிட்டோம் : வன்னி தளபதி

காணாமல் போனோர் அனைவரையும் அழித்துவிட்டோம் : வன்னி தளபதி

இலங்கையில் பேரினவாத கிரிமினல் ராஜபக்ச அரசு கடத்தி கைதுசெய்தோரையும், வன்னி இனப்படுகொலையின் போது சரணந்தோரையும் கொன்று அழித்துவிட்டது என்பதை வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி பொனிபஸ்...

Page 538 of 1549 1 537 538 539 1,549