இனியொரு...

இனியொரு...

முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது : பௌத்த அடிப்படைவாதிகள்

முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது : பௌத்த அடிப்படைவாதிகள்

பர்மாவில் ரோகின்கிய முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டுவரும் ரோகின்கியா...

உலக மேட்டுக்குடிகள் இங்கிலாந்தில் ஒன்று கூடுகிறார்கள்

உலக மேட்டுக்குடிகள் இங்கிலாந்தில் ஒன்று கூடுகிறார்கள்

பில்டர் பேர்க் குழுமம் (Bilderberg Group) தனது வருடாந்த ஒன்று கூடலை இந்தத் தடவை இங்கிலாந்தில் வாட்பேர்ட் (Watford) என்ற இடத்தில் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1954...

இலங்கைக் கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை : தமிழக மீனவர்கள் முடிவு

இலங்கைக் கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை : தமிழக மீனவர்கள் முடிவு

இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால்- நாகை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் மீன்வளம் அதிகமாக...

இத்தாலியில் மில்லியன் கணக்கானோர் நாளாந்த உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலம்

இத்தாலியில் மில்லியன் கணக்கானோர் நாளாந்த உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலம்

ஐரோப்பாவின் ஏனைய நாடுகளை நோக்கியும் பரவிவரும் 'பொருளாதார நெருக்கடி' எனக் கூறப்படும் மூலதனக் கொள்ளையால் இத்தாலியில் மில்லியன் கணக்கானவர்கள் வீடுகளை சூடேற்றிகளைப் பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும்,...

சிங்கள மக்கள் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் : சம்பந்தன்

சிங்கள மக்கள் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் : சம்பந்தன்

ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை. எமது கோரிக்கைகளையும்,...

இனக்கொலையாளிக்கு பௌத்த சாசன அமைச்சர் பதவி வழங்கவேண்டும்:பொதுபல சேனா

இனக்கொலையாளிக்கு பௌத்த சாசன அமைச்சர் பதவி வழங்கவேண்டும்:பொதுபல சேனா

பாசிஸ்ட் அமைப்பான பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பானது கோத்தாபய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்க்சி விடுத்துள்ளது....

65 வருட கால போராட்ட வரலாறுகள் விக்கினேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும் ஜனநாயக மக்கள் : மனோ கணேசன்

தோட்ட காணிகளை பெறப்போகும் 12,500 இளைஞர்களில், மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனைபேர்? : மனோ கணேசன்

பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக...

புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன்

புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன்

அரசுகளின் பொருளாதார நெருக்கடியையும் உலக ஒழுங்கையும் மக்கள் மீது திணிக்கும் போது எழும் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கான ஆயுதமான நிறவாதம் மிக நேர்த்தியான திட்டமிடலின் கீழ் பயன்படுத்தப்படலாம்...

Page 512 of 1549 1 511 512 513 1,549