முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது : பௌத்த அடிப்படைவாதிகள்
பர்மாவில் ரோகின்கிய முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டுவரும் ரோகின்கியா...















