இனியொரு...

இனியொரு...

பொதுபல சேனவின் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் -சில குறிப்புகள் : ப.வி.ஸ்ரீரங்கன்

பொதுபல சேனவின் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் -சில குறிப்புகள் : ப.வி.ஸ்ரீரங்கன்

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்"என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி"செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்தால் மட்டுமல்லத் தமிழ்க் குட்டி முதலாளிகளாலுங் கூடத் தமது உரிமைகளை இழந்து அழியவே...

புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே : மட்டு மக்கள்

புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே : மட்டு மக்கள்

மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பகுதிக்கு அருகில் புத்தர் சிலையினை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்ட...

யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் பொருளியல் துறை விரிவுரையாளர் செ.இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள ஆர்ப்பாட்டம் ஒன்றை...

ஈ.பி.டி.பி கோவை நந்தனின் நூல் வெளியீடு : பாரிசில் கூடிய பாசிச அரசின் முகவர்கள்

ஈ.பி.டி.பி கோவை நந்தனின் நூல் வெளியீடு : பாரிசில் கூடிய பாசிச அரசின் முகவர்கள்

ஈ.பி.டி.பி உறுப்பினர் கோவை நந்தனின் கழுகு நிழல் என்ற நூல் வெளியீட்டு விழா பிரான்சின்ல் நடைபெற்றது. குகநாதனின் டான் தொலைக்காட்சியின் முக்கிய உறுப்பினரும், டக்ளஸ் தேவாந்ததாவின் ஈ.பி.டி.பி...

நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்

நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்

நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் நாவலப்பட்டி போஹில் தோட்டம் ஜனவசம அரசாங்க...

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [ 2 ] :  மருதமுத்து

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [ 2 ] : மருதமுத்து

இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் அன்று காதலுக்குப் பாதுகாப்பு அளித்தவன் பயமுறுத்துவதிலே முத்து முதிர்ந்த முருகக் கடவுள் தான்.இவனிடமிருந்து எவரும் தப்பியோடி ஒளியவும் முடியாது.மழையும் காடும் அவன் உறைவிடங்கள்...

ராஜீவ் கொலை மறுவிசாரணை கோரியும் தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரியும் மனு

ராஜீவ் கொலை மறுவிசாரணை கோரியும் தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரியும் மனு

முன்னை நாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக மறுவிசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

இந்திய அரசின் அனுசரணையுடன் உளவுப்படைகள் டெல்லியில் நடத்தும் ஈழத் தமிழர் மாநாடு

இந்திய அரசின் அனுசரணையுடன் உளவுப்படைகள் டெல்லியில் நடத்தும் ஈழத் தமிழர் மாநாடு

ஜுன் மாதத்தில் இந்திய அரசின் அனுசரணையுடன் ஈழத் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறைகான தீர்வு குறித்து ஒன்றுகூடல் ஒன்று புது டெல்லியில் நடைபெறவுள்ளது. E.N.D.L.Fஎன்ற இந்திய அரசின்...

Page 511 of 1549 1 510 511 512 1,549