இனியொரு...

இனியொரு...

சமபந்தனைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

சமபந்தனைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மகிந்த ராஜபக்ச இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் அறிவுறை கூறும் அதே வேளை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக...

போர்க்குற்றம் குறித்து சிதம்பரத்திற்கு ஏற்பட்ட போலி ஞானம்

போர்க்குற்றம் குறித்து சிதம்பரத்திற்கு ஏற்பட்ட போலி ஞானம்

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவரையும் இலங்கை அரசாங்கம் தண்டிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். வன்னியில் இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும்...

பொதுநலவாய  மாநாட்டில் இலங்கையின் இலவச மருத்துவத்திற்கும் ஆப்பு வைக்கபட்டது : புதிய ஒப்பந்தம் அம்பலம்

பொதுநலவாய மாநாட்டில் இலங்கையின் இலவச மருத்துவத்திற்கும் ஆப்பு வைக்கபட்டது : புதிய ஒப்பந்தம் அம்பலம்

இனக்கொலையாளி ராஜபக்சவைத் தூக்கிலிடப்போவதாக அறிவிப்பதும், சில காலங்களுக்கு மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்தி இலங்கை அரசைக் காப்பாற்றுவதும் அந்த இடைவெளிக்குள் தமது பல்தேசிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்வதும் வழமையாகிவிட்டது....

ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்! : எஸ்.ஹமீத்

பொதுபல சேனை என்ற பிரிவினைவாத அமைப்புதான் நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கோரவேண்டும் : மனோ கணேசன்

பொதுபல சேனை என்ற தீவிரவாத அமைப்பிடம் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தயா கமகே...

டேவிட் கமரனோடு இலங்கை சென்ற பெருநிறுவனங்களின் பட்டியல்

டேவிட் கமரனோடு இலங்கை சென்ற பெருநிறுவனங்களின் பட்டியல்

ரோரிக் கட்சிக்கு ஒரு மில்லியன் பணம் வழங்கியுள்ள JCB நிறுவனத்தின் பிரதான உரிமையாளர் அந்தோனி பாம்போர்டுடன் கமரன் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய...

பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் :மனோ கணேசன்

முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். இந்த ஆட்சியில் இந்த நாடு இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது...

புலிகளின் போர்க்குற்றங்களின் பின்னால் இலங்கை அரசு மறைந்துகொள்ள முடியாது : மக்ரே

புலிகளின் போர்க்குற்றங்களின் பின்னால் இலங்கை அரசு மறைந்துகொள்ள முடியாது : மக்ரே

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்கக் கூடாது என்று சனல் 4 ஆவணத்தைத் தயாரித்த கலம் மக்ரேயை நேர்காணல்...

இலங்கையைப் போன்றே இந்தியாவிடமும் சுயாதீன விசாரணை நடத்துமாறு பிரித்தானியா கோரியது

இலங்கையைப் போன்றே இந்தியாவிடமும் சுயாதீன விசாரணை நடத்துமாறு பிரித்தானியா கோரியது

போர் குற்றங்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளிவிப்படையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையிடம், பிரித்தானியா கோரியிருந்தாகவும் இந்த கோரிக்கை இந்தியாவுக்கும் பொருந்தும் என...

Page 453 of 1549 1 452 453 454 1,549