தமிழ் அடிமைகளை உருவாக்கிய பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ் சலனமின்றிச் சுவைக்கிறார்
தமது அடிமைகளின் தேனீர் அல்ல இரத்தம் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை...
தமது அடிமைகளின் தேனீர் அல்ல இரத்தம் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை...
இலங்கை அரச கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அனுமதியோடு இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் மாணவர்களைத் திரட்டிவரும் இந்த நிறுவனம், அவுஸ்திரேலிய அரசு, பிரித்தானிய அரசு, அமரிக்க அரசு...
நேபாளத்தில் எதிர்வரும் செய்வ்வாய் - 19.112013 - பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது. இத்தேர்தலில் மாவோயிச சிறுபான்மை சந்தர்ப்பவாதத் தலைவரான பிரசண்டாவின் கட்சி மற்றும் இந்து அடிப்படை வாதக்...
பிரித்தானியாவில் நிறவாதக் கட்சிகள் பயன்படுத்தும் சுலோகமான 'வீட்டுக்குச் செல்லுங்கள்' என்ற பதாகைகளைத் தாங்கிய வாகனம் உள்நாட்டமைச்சின் உத்தரவின் கீழ் பிரித்தானியத் தெருக்களில் உலா வந்தது தெரிந்ததே. எதிர்க்கடசிகள்...
சனல் 4 ஊடகவியலாளர்கள் குழு பிரித்தனியாவிற்கு திரும்புகிறது. இலங்கை அரசின் சகித்துக்கொள்ள முடியாத நடவடிக்கை என்று கூறும் சனல் 4 ஊடகம் பிரித்தானியாவை நோக்கித் திரும்புகிறது. பென்...
மொத்ததில் காட்டிக்கொடுக்கப்பட்டது மக்களும் சுயநிர்ணய உரிமைக்கான சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டமுமே ஆகும். இலங்கையில் வாழ்கின்ற மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு மனிதனும் மக்களை அணிதிரட்டுவதற்கான புதிய வழிமுறைகளைக்...
அரேபிய நாடுகளைப் போர்க்களமாக மாற்றிய ஏகாதிபத்தியங்கள் ஆசிய நாடுகளை நோக்கி தமது கோரப்பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளன. பிலிப்பைன்சில் இடம்பெற்ற சூறாவளி அனர்த்தங்களைப் பயன்படுத்திக்கொண்டு சர்வதேச தன்னார்வ நிறுவனங்களும்...
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது இலங்கை அரச உளவுப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு பதாகைகளுடன் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.