பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23வது உச்சிமாநாடு இன்று கொழும்பு மாநகரில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. கொழும்பு, மஹிந்த ராஜபக்ச தாமரைத் தடாகம் அரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது....
பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23வது உச்சிமாநாடு இன்று கொழும்பு மாநகரில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. கொழும்பு, மஹிந்த ராஜபக்ச தாமரைத் தடாகம் அரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது....
தித்திக்கு தீந் தமிழில் சிந்தையிலே எழும் ஜீவலயமாக காற்றின் அலைகளில் தேன் மழை தூவும் ஜி.ராமநாதனின் அமரசங்கீதம் என்றால் மிகை இல்லை.முன்னோர்களின் பாரம்பரிய இசைச் செல்வத்தை வைத்து...
மகிந்த ராஜபக்ச, சார்ள்ஸ், பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச லைக்கா குழுமம் என்ற தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் உட்பட ரோரிக் கட்சிக்கு...
இதுவரை ஜெயலலிதா அரசை ஆதரித்துவந்த பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஒரே கொள்கையுடன் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்....
பிரித்தானியாவில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் பல மில்லியன் பெறுமானமுள்ள வியாபாரம் லைக்கா மோபைல் குழுமம். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடின் முக்கிய பங்குதாரர்கள் லைக்கா மோபைல் என்ற...
ஐந்து கண்டங்களை சேர்ந்த 53 நாடுகளை கூட்டிணைக்கும் பொதுநலவாய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை நாட்டு அதிபரின் செயலாளரை போன்று நடந்து கொள்ள கூடாது....
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் ஜெயலலிதா போலீசால் இடிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில்...
சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் வீடுகள் இடிப்பினை நிறுத்தக் கோரியும் வலி.வடக்கு மக்களின் தொடர் உணவு விடுப்புப் போராட்டம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக மக்கள் போராட...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.